Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் பெரிய மாத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட பாபாசாகிப் டாக்டர் அண்ணல்...

பெரியமாத்தூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின்...

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …

சென்னை, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்‌ அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தேசிய அறிவியல் தின விழா …

சென்னை, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக து. ராஜகுமார்.. சென்னை: நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் இந்திய  அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசிய கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் இணைந்து நடத்திய  தேசிய அறிவியல்...

ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...

உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் தாய்மொழி விழா …

சென்னை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் ... சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்ச்சியினை...

திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …

திருவள்ளூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... வேலூர்  கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து  பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...

சென்னையில் நடைப்பெற்ற ஜனநாயக புலிகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு …

சென்னை, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் து. ராஜகுமார் … சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ஜனநாயக புலிகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் கருத்தியல் கூட்டம் அக்கட்சியின் மத்திய  மாவட்டப் பொறுப்பாளர் ரெயின்போ ரவி தலைமையில் இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், சிறப்பு...

கடந்த 10 நாட்களாக காணாமல் போன தாயாரை மீட்டுக் கொடுத்த காவல்கரங்கள் குழு … உணர்ச்சிப் பெருக்குடன் அனைவருக்கும்...

சென்னை, சனவரி. 30 - திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு கிராமத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் நாகராஜன் என்பவர் தனது தாயார் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கடந்த வாரம் 20.01.2024 அன்று சென்னை திநகரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்விற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நாகராஜனின் தாயார் கனகவல்லி...

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தின விழா : நீதியரசர்களுடன் குடியரசு தின வாழ்த்துக்களை...

சென்னை, சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ராமசாமி மகாலிங்கம் ... சென்னை நீதிமன்ற வளாகத்தில் நேற்று( ஜனவரி 26 )வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசு தினக் கொண்டாடத்திற்கு பின்பு தொடர்ந்து நீதியரசர்கள் மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குடியரசுத்தின...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS