Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் தேவலாயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பிரார்த்தனை … பங்கேற்றவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி, இனிப்புக்கள்...

காஞ்சிபுரம், டிச. 25 - கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார் சட்டமன்ற மன்ற உறுப்பினரின் இந்த எதிர்பாராத வருகை, காஞ்சிபுரம் தொகுதி மக்களிடையே...

சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்னிலத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு ..

நன்னிலத்தில் நடைப்பெற்ற முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வந்த சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். https://youtu.be/FzYVK8eo974 திருவாரூர், ஜூன். 10 - திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டாக்டர் கோபால்  இல்லத் திருமண...

செங்கல்பட்டு: பொத்தேரியைச் சேர்ந்த பெண்ணின் வீட்டை ஆக்கிரமிப்பு செய்த புகாரில் பாஜ கட்சி வழக்கறிஞர் கைது !

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்த லீனா பெர்ணான்டஸ் என்ற பெண்மணியின் வீட்டை பா.ஜ.கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவ அரவிந்த் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். என்று லீனா பெர்ணான்டஸ் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து அவரை...

28 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களை ஒரே நேரத்தில் மேடையில் ஆட வைத்து உலக சாதனைப் படைத்த மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறையில் 'வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தலைப்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனங்களை மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகள் ஒரே மேடையில் அரங்கேற்றி உலக சாதனை படைத்தனர். எம்எல்ஏ ராஜகுமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மயிலாடுதுறையில் 'அபிநயா நாட்டியப்பள்ளி" சார்பில் 'வேற்றுமையில்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா : தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர்...

கும்பகோணம், ஜூலை. 15 - மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அரசு சார்பிலும் பல்வேறு கட்சியினர் சார்பிலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. https://youtu.be/OP98U6gRZLI இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கும்பகோணத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட...

குறைகளை தீர்த்து வைக்க பாஜக கட்சியை தேடிச்செல்லும் கிராமத்து மக்கள் : திட்டமிட்ட இடத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை...

திருப்பாலைவனம், மார்ச். 29 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பாலைவனம் ஊராட்சியாகும் இவ்வூராட்சிப்பகுதியில் உள்ள காஞ்சவாய மேடு கிராமப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில். அதற்கான புதிய போர் அமைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு...

சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...

சோழவரம், ஜூலை. 04 - சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...

சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் கழிவுகளை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளரின் காணொளிக் காட்சி...

திருவாரூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் சட்டவிரோதமாக தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கும் நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது....

வேத சிவாகம பாடசாலை ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி பாடலுக்கு தகுந்தாற் போல் தலையாட்டி நடனமாடிய யானை...

தருமபுரம், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தருமபுர ஆதீனத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள சமயபுரம் யானை வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தனது...

துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப் படுத்தாதீர்கள் ; உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS