மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார...
மீஞ்சூர், மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன் தலைமையிலும், ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மு.பகலவன், மு.கதிரவன், வழக்கறிஞர் ரவிக்குமார்,பழவை...
அண்ணா விருதுப் பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி ..
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த...
போரூர் : சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் விடியற்காலை 5 மணி முதலே படு ஜோராக சட்ட விரோதமாக...
போரூர், ஏப். 02 -
சென்னை அருகே உள்ள போரூர் சிக்னல் பகுதியில் அரசு மது கடையுடன் கூடிய மதுபான கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளராக ராமநாதன் என்பவர் உள்ளார். மேலும் இம்மதுபான கூடத்தில் காலை, இரவு நேரங்களில் சட்ட விரோத மது விற்பனையாகி வருவதாக...
பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …
பட்டுக்கோட்டை, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...
ஜெய் சிவசேனா வின் விநாயகர் சதுர்த்திக்கு பொதுமக்களுக்கு 1008 விநாயகர் 1 அடி சிலை வழங்கும் நிகழ்ச்சி
நேற்று நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவ்விழாவை ஏழை ஏளியோரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1008 எண்ணிக்கையிலான 1 அடி விநாயகர் சிலைகளை ஜெய் சிவசேனா வின் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விலையின்றி வீடு தேடி சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைப்...
கும்பகோணம் முதல் அய்யம்பேட்டை வரை நகரப் பேருந்து இயக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு …
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் கடைத்தெருவில் கும்பகோணத்திலிருந்து கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம் வழியாக அய்யம்பேட்டை வரை தமிழக அரசு நகர பேருந்தை இயக்க வலியுறுத்தி மாபெரும் சாலை மறியல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் நடைபெற்றது....
ஜெய் சிவசேனாவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி
சென்னை, செப். 9 -
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து சமய பெரு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி . கி.இராமசுப்பிரமணி குறிப்பிட்டள்ள அச் செய்திக்குறிப்பில் நாளை இந்துக்கள் பண்டிகையின் முதல் பண்டிகையான முதற் கடவுள் விநாயக பெருமானின் சதுர்த்திப் பண்டிகையாகும். அதனை...
திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...
புதுச்சேரி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுச்சேரி புறநகர் பகுதி...
தங்கானூரில் நடைப்பெற்ற வெற்றுக்கால் சேவல் சண்டைப் போட்டி : ஆடுகளம் திரைப்பட சேவல் உட்பட 700 க்கும் மேற்பட்ட...
தங்கானூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், தங்கானூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் நடிகர் தனுஷுடன் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்த சேவல் உட்பட 700 -க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி...
வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...



















