Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் முதலைக் கடித்து படுகாயம் : மேற் சிகிச்சைக்காக தஞ்சை...

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரை, முதலை கடித்து, படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக முதலையிடம் இருந்து மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள்...

நெல்லை : உலக அமைதிக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திரி யாகம் மற்றும் சண்டி ஹோமம்

நெல்லை, அக். 29 – உலக நன்மைக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திர் மற்றும் சண்டி ஹோமம் நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது. தமிழகத்தில் உள்ள 1008...

கும்பகோணம் : அணைக்கரை கிராமத்தில் வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஜன. 9 - கும்பகோணம் அருகே அணைக்கரையில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர்  யூகலிப்டஸ் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே  பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி  (26). இவரது மனைவி...

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை போற்றி கொண்டாடிய காட்டுப்பாக்கம் பகுதி வாழ் குடும்ப பெண்கள்...

பூவிருந்தவல்லி, ஏப். 14 - சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை...

சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி , திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாலூர் ஊராட்சி...

மீஞ்சூர், ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டதும், நாலூர் ஊராட்சி பகுதியில் அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், ஆகிய ஊர்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மாவார்பாளையம்...

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் 300-மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்-கல்வி நிலையத்தில் இலவச அட்மிஷன் ஏற்பாடு

செங்கல்பட்டு, செப். 8 - உயர்கல்வி பயில தகுதி இருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பில் சேர முடியாத பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இலவச உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு இந்த ஆண்டும்...

சென்னை : சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் …

சென்னை, டிச. 24 - சென்னை கண்ணகிநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 60-வயதான ஆறுமுகம் என்பவர். இவர்  கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை ஆறுமுகம் கண்ணகிநகர் காவல் நிலையம் வந்து தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி காவல்...

தூய்மைப் பணியாளர்கள் போல் வந்து வழக்கறிஞர் வீட்டின் இரும்புக் கேட்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள் …. வேளச்சேரி காவல்...

சென்னை, ஜன. 3 - சென்னை வேளச்சேரியில் பழைய குப்பை பொருட்களை எடுக்க வருபவர்கள் போல் வந்த இருவரில் ஒருவர் வழக்கறிஞர் வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. புகார் அளித்தால் புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்.  சென்னை வேளச்சேரி நியூ...

கும்பகோணத்தில் சிவசேனா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம், அக். 21 - கும்பகோணத்தில் சிவசேனா கட்சி சார்பில் நாகேஸ்வரர் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம்  மாவட்ட பொதுச்செயலாளர் குட்டி சிவக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்  குருமூர்த்தி, நகர் தலைவர் பிரபு,  நகர் பொது செயலாளர் அருளானந்தம் ஆகியோர் ...

பொன்னேரியில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா : திமுக மற்றும் அதிமுக...

பொன்னேரி, செப். 15 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா அப்பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்க கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் நிர்வாகிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS