Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மருத்துவர்களுக்கு பாராட்டுவிழா..

பொன்னேரி, ஜூலை. 01 - உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி லயன்ஸ் சங்கம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா...

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பாக எதிர் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம் பி க்கள் தற்காலிக  நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாசிச...

இராமநாதபுரம் செய்யதம்மாள் மேனிலைப்பள்ளியில் சுதந்திரத்தினக் கொண்டாட்டம், தாளாளர் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். 

போரூர் : சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் விடியற்காலை 5 மணி முதலே படு ஜோராக சட்ட விரோதமாக...

போரூர், ஏப். 02 - சென்னை அருகே உள்ள போரூர் சிக்னல் பகுதியில் அரசு மது கடையுடன் கூடிய  மதுபான கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளராக ராமநாதன் என்பவர் உள்ளார். மேலும் இம்மதுபான கூடத்தில் காலை, இரவு நேரங்களில் சட்ட விரோத மது விற்பனையாகி வருவதாக...

ஜெய் சிவசேனா வின் விநாயகர் சதுர்த்திக்கு பொதுமக்களுக்கு 1008 விநாயகர் 1 அடி சிலை வழங்கும் நிகழ்ச்சி

நேற்று நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவ்விழாவை ஏழை ஏளியோரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1008 எண்ணிக்கையிலான 1 அடி விநாயகர்  சிலைகளை ஜெய் சிவசேனா வின் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விலையின்றி வீடு தேடி சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைப்...

கும்பகோணம் அருகே குறிச்சியில் திருப்பனந்தாள் மத்திய திமுக ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம் ..

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சியில் மத்திய ஒன்றியம் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் தனாயார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம்  அரசு தலைமை கொறடா கோவி செழியன்...

திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் எதிரே நீலப்புலிகள் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : அடிப்படை...

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே இன்று நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அலுவலரின் நடவடிக்கைகளை கண்டித்து, கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இது தொடர்பாக அவ்வியக்கத்தினர் தெரிவிக்கும் போது, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த...

திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், டிச. 23 - திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். https://youtu.be/FKPB6AEkWW8 அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...

காஞ்சிபுரம் : ஸ்ரீரமணாஸ் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறையால் முதல்தர சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டது

காஞ்சிபுரத்தில் இயங்கும் பிரபல தனியார் ஓட்டலான ஸ்ரீரமணாஸ் நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் முதல் தர சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது காஞ்சிபுரம், செப். 13 - காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில்  பொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்கும் வகையில் அவ்வப்போது உணவகங்கள், ...

திருவாரூர் : கோவில் நிலத்தை அபகரிப்பு செய்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி .....

திருவாரூர், அக். 05 - திருவாரூர் அருகே கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி பயன்படுத்தி வந்த நிலத்தில், பொதுமக்கள் ஒன்று திரண்டு விவசாயம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/mb3Qal6f3kU திருவாரூர் மாவட்டம் மணக்கால் அருகே தோட்டக்குடி கிராமத்தில் மாரியம்மன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS