அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
மது வாங்கி தரும்படி கேட்டு தொந்தரவு செய்தவரை கட்டையால் அடித்து கொலை செய்த நான்கு நண்பர்கள் செங்கல்பட்டில் கைது...
செங்கல்பட்டு, மே. 12 –
செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் பகுதியில் வசித்து வருபவர் கட்டட கட்டுமான தொழிலாளியான வினோத்குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத்குமார் அடிக்கடி யாரிடமாவது மது வாங்கித் தரச் சொல்லி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதுப்போன்று,...
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார...
மீஞ்சூர், மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன் தலைமையிலும், ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மு.பகலவன், மு.கதிரவன், வழக்கறிஞர் ரவிக்குமார்,பழவை...
மணவாளன் நகர்: டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம்...
டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா கொடூர படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பாக மணவாள நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் , செப். 13 -
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே டெல்லியில் நடந்த பெண் காவலர்...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டசபையில் பேசத் தடையில்லை … அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து வேளாங்கண்ணியில்...
நாகை, மார்ச். 24 -
திருவாரூரில் நடைபெற உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வி.கே.சசிகலா தனது உறவினர்களோடு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் வி.கே.சசிகலாவைச்...
திருவாருர் : ஆலங்குடியில் நடைப்பெறயிருந்த திருமண வயது வராத சிறுமியின் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி நன்னிலம் காவல்நிலைய...
திருவாரூர், ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாஸ்கரன் வயது 38 இவர் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதற்காக அப்பகுதியிலுள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்நிலையில், சிறுமி நன்னிலம் காவல்நிலையத்தில் போன் வாயிலாக புகார்...
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் …
திருவையாறு, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் போதிய போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெருசலிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் மாட்டிக்கொண்டு மயங்கி விழுந்த பெண்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர்...
மதுக்கடைக்கு விடுமுறை வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க...
கும்பகோணம், ஜன. 09 -
கும்பகோணத்தில் நடைப்பெறவுள்ள சுவாமி விவேகானந்தர் 161 ஜெயந்தி விழா அன்று ஒரு நாள் மது கடைக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் இன்று கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில்...
காஞ்சிபுரம் – முசரவாக்கம் சாலையில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து …
காஞ்சிபுரம், டிச . 21 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையக்கூடிய விவசாயிகளின் நெல்லானது அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றினை சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை நெல் அரவை ஆலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து...
செங்கல்பட்டு: 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வழங்குவதில் மோசடி – பொது மக்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு அருகே 100- நாள் வேலை திட்டத்தில் சம்பளம் குறைவாக போட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு, செப். 9 -
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனூர் கிராமத்தில் கடந்த வாரம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100-நாள் வேலை பணி நடைபெற்றது.
இந்நிலையில் நாளொன்றுக்கு ஊதியமாக...






















