மண்ணி ஆற்றுப்பாலம் திடீர் பழுதால் திருப்பனந்தாள் ஒன்றியம் புழுதிக்குடி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ..
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகே கீழக்காட்டூர் கிராமத்தில் இருந்து புழுதிக்குடி செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப் பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் இன்று திடீரென ஒரு தூண் உள்வாங்கியது....
உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மருத்துவர்களுக்கு பாராட்டுவிழா..
பொன்னேரி, ஜூலை. 01 -
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி லயன்ஸ் சங்கம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா...
கும்பகோணம் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திமுக தொழிற் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் தேர்வுக்கான...
கும்பகோணம், ஜூலை. 09 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அளவிலான பணிமனைகளில் உள்ள திமுக தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
https://youtu.be/KnX_1SKVcII
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல கோட்டத்திற்கு உட்பட்ட 22 இடங்களில் இன்று தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இத்...
இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால் இடம் மாற்றமா : கும்பகோணம் கோட்ட சிஐடியு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்...
கும்பகோணம், பிப். 01 -
கும்பகோணத்தில் சிஐடியு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது அதில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒத்தக் குரலோடு உரக்க இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால்...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...
கும்பகோணம், மார்ச். 24 -
ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...
கட்டண உயர்வை எதிர்த்து பரனூர் சுங்கச்சாவடி அருகே இந்திய தேசிய லீக் மற்றும் தமிழரசு கட்சி சார்பில் நடைப்பெற்ற...
செங்கல்பட்டு, ஏப். 02 -
தமிழகம் முழுவதும் உள்ள 55 சுங்கசாவடியில் 29 சுங்கசாவடிகளில் ஏப் 01 முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கன்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கசாவடியில்...
ஆறு மாதங்களாக தூய்மைப் பணிகளை செய்யாத அடியமங்கலம் ஊராட்சி ! ஊராட்சி அலுவலகம் முன்பு குப்பையைக் கொட்டும்...
திருவாரூர், டிச. 09 -
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாததால், அவ்வூராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….
சோழவரம், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...
வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்த மறைமலை நகர் போக்குவரத்து காவல்துறை காவலர் … மனித...
செங்கல்பட்டு, பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து, அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுறுத்திய போக்குவரத்து காவல் துறை காவலர்களின் அச்செயலினால் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனோட்டிகள்...
சிகிச்சைப் பெற்று வந்த உள் நோயாளி திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை : திருவள்ளூர் அரசு...
திருவள்ளூர், பிப். 21-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (55) அப்பகுதியில் உள்ள பீர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில், ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர்.
மேலும்...

























