Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : ராஜாஜி காய்கறி சந்தைப்பகுதியில் நீண்டகால கழிவுநீர் பிரச்சினையால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலைமறியல் …

காஞ்சிபுரம், ஜன. 22 - காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு தும்பவனம் அருணாசலம் தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெரு முழுவதும் வெளியேறியதால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலை மறியலில் நேற்று ஈடுப்பட்டனர்.. மேலும் ராஜாஜி...

பாக்கம் கிராமசபா கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்களுடன் காரசார விவாதத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் !

ஆவடி, மே. 01 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பாக்கம் கிராமசபை கூட்டத்தில்  அரசு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் பொதுமக்களால் ஈடுப்பட்டதால், அங்கு பரபரப்பு சிறிது நேரம் நிலவியது https://youtu.be/ChGshIme9J0 ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் கிராம சபை பொதுக்கூட்டம். இன்று  நடைபெற்றது.  இதில் பாக்கம் ஊராட்சி மன்ற...

உடன் பிறப்பே என்று உளமார நம்மையழைத்து உணர்வூட்டியத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் ..

சென்னை, ஜூன் 03 - இன்று மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து,  அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அந்நிகழ்வுக் குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...

ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகத்திற்கு தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் சார்பில் 24 வது ஆண்டு விழாவில்...

சென்னை, ஜூன். 22 - இன்று காலை மாண்புமிகு ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களை அவரது இல்லத்தில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டஸ் யூனியன் சார்பில் அதன் நிறுவனர் & மாநில தலைவர் Dr M சிவதமிழவன் நேரில் சந்தித்து, நடைப்பெறயிருக்கின்ற யூனியனின் 24 வது ஆண்டு...

தொடரும் வாய்க்காலில் கார் கவிழும் விபத்து : திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தகுந்த பாதுகாப்பினை ஏற்படுத்தி தர...

திருவாரூர், டிச. 05 - காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அழகரசன். இவர் தனது குடும்பத்தினர்களோடு இன்று நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள எமதர்மர் கோயிலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு காரில் திரும்பிச் செல்லும் போது நன்னிலம் அருகே சிகார் பாளையம் என்னுமிடத்தில் கார்...

கேக்கில் தத்துருவமாக வடிவமைக்கப் பட்ட திரைப்பட நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் 6 அடி உயர திருவுருவச்சிலை ...

கும்பகோணம், பிப். 26 – கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் அண்ணாசிலை அருகில் அமைந்திருக்கிறது அன்பு பேக்கரி,  இப்பேக்கரியில் கேக் கண்காட்சி  நடைபெற்றது. அதில் காண்போர் கண்களையும், நாவையும் கட்டிப்போடும் விதத்தில் பல்வேறு விதமான கேக்குகள் அணிவகுத்தன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் பிளம்கேக், கப் கேக்,...

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான...

கும்பகோணம், மார்ச். 30 - கும்பகோணத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசு ஊழியர்களின் புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும்....

கோடைக் காலத்தினை முன்னிட்டு நன்னிலம் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர் பந்தல்...

திருவாரூர், ஏப். 08 – திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் வகையில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் கோட்க்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.  காமராஜ்...

மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், ஊஊலை. 02 - மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறி வரும் மதக் கலவர படுகொலைகளை கண்டுக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தியவனம் பாலா தலைமையில் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமூக நீதிக்கான...

காயங்களுடன் கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட முதியவர் சடலம் : பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் பொன்னேரி...

பொன்னேரி, ஆக. 11 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மேட்டுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (65) மேலும் இவர் அப்பகுதியில் உள்ள செல்வலட்சுமி மோட்டார்ஸ் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பராமரிப்பு வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி வீடு திரும்பாததால் அவரது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS