Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை: கடலாடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியால் பள்ளி மூடல்

திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த மாதம் 29ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவ...

திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன், எதற்கு? என்ற பொருளில் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு...

கும்பகோணம், அக். 4 - கும்பகோணத்தில் நேற்று திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்காக கருத்தரங்கம் மற்றும் கற்போம் பெரியாரியம் ஆர் எஸ் எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா நடைபெற்றது இதில் திராவிட கழக தலைவர் வீரமணி கலந்துகொண்டு...

சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் வெள்ளானூர் கிராமம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் : ...

ஆவடி, டிச. 30 - திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், ஆவடி அருகே சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் வெள்ளானூர் கிராமம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய கவுன்சிலர் குணாதயாநிதி தலைமையில் வெள்ளானூர் சமூதாயக் கூடத்தில் இன்று நடைபெற்றது. https://youtu.be/ze8UiP3K8KA மேலும், சங்கர நேத்ராலயா மருத்துவமனை ...

அமமுக சார்பில் பி.வி.சங்கர் ராஜா தலைமையில் பொன்னேரியில் நடைப்பெற்ற அண்ணல் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ..

பொன்னேரி, ஏப். 14 - பொன்னேரியில் அமமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழாவில் பி.வி.சங்கர்ராஜா அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/-QHNhBgpLYE திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் டாக்டர்.  அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளை யொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

கும்பகோணம் : மாவட்ட காவல்துறை சார்பில் காவலருக்காக நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் : நூற்றுக்கு மேற்பட்ட...

கும்பகோணம், ஜூன். 03 - கும்பகோணத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவுபடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் நடைப்பெற்றது. https://youtu.be/VnmrF3Iih6k இதில் கிழக்கு-மேற்கு தாலுக்கா பட்டீஸ்வரம் சுவாமிமலை போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட கும்பகோணம்...

90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், நாளை பொதுக்குழு நடக்குமா .. என்ற கேள்விகளோடு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்...

வானகரம், ஜூலை. 10 - நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்தில் 90% பணிகள் நிறைவு பெற்று முகப்பில் அரண்மனை போன்ற வடிவில் ராட்சத வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/2bCh0gWkhrI சென்னையை அடுத்த வானகரத்தில் நாளைய தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற...

திருவாரூர் பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு வலங்கைமானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல்...

திருவாரூர், செப். 17 - பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் வலங்கைமான் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 51 க்கு விற்பனை செய்யப்பட்டதால் அப்பங்கில் வாகன ஓட்டிகள் பெட்ரோலை வாங்குவதற்கு அலைமோதியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு...

கும்பகோணம் அருகே குறிச்சியில் திருப்பனந்தாள் மத்திய திமுக ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம் ..

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சியில் மத்திய ஒன்றியம் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் தனாயார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம்  அரசு தலைமை கொறடா கோவி செழியன்...

கும்மிடிப்பூண்டி அருகே பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழா ..

கும்மிடிப்பூண்டி, ஜன. 09 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள குமாரநாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம்...

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு துறையின் சார்பில் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் நடைப்பெற்ற துண்டு பிரசுர விழிப்புணர்வு...

செங்கல்பட்டு, ஏப். 15 - தேசிய உள்கட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதனை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் பயணிகளிடம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS