கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …
கும்பகோணம், ஆக. 14 -
கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...
பாமக சார்பில் சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவருக்கு ரூ. 25 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி ..
திருவாரூர், ஜூன். 16 -
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 34வது சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்ற மாணவர் சுகேஷ் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றார். மேலும், சர்வதேச சதுரங்க போட்டியை காண தேர்வு செய்யபட்டுள்ளார்.
https://youtu.be/pBLe8jf5RXw
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஆப்பாவூர் கிராமத்தை சேர்ந்த...
கும்பகோணம் இரயில் நிலையத்தில் புகையிலை அரக்கன் வேடமிட்டு பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளரின் உலக புகையிலை எதிர்ப்பு தின நூதன...
கும்பகோணம், ஜூன். 02 -
உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளர் சங்கரன் அரக்கன் வேடமிட்டு கையில் மெகா சிகரெட் ஏந்தி கும்பகோணம் ரயில்...
குறுகிய காலக்கட்டத்தில் நெற்குன்றம் 145 வட்டத்தில் மக்கள் பணிகளை விரைந்து முடித்து வரும் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் …
நெற்குன்றம், ஏப். 19 -
நெற்குன்றம் பகுதிக்குட்பட்ட 145-வது வட்டத்தில் அப்பகுதி மக்களால் அன்புடன் மக்கள் சேவகர் என்றழைக்கப்படும், மாமன்ற உறுப்பினர் D.சத்தியநாதன் வெகு நீண்டகால போராட்டத்திற்கு பிறகு 145 – வட்டத்தில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி அப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தரமான தார்சாலைகள் அமைக்க...
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் 23 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக சார்பில் களம் காணும் கல்லூரி...
கும்பகோணம், பிப். 4 –
கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில், 23வது வட்டத்திற்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் கல்லூரி மாணவி மோனிகா (22), முன்னாள் நகர்மன்ற உறுப்பினரான தனது தந்தை ரமேஷை போல தனது வட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும், மக்கள் கேட்காமலேயே நிறைவேற்றித் தருவேன் என...
கொடியேற்றத்துடன் தொடங்கிய பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா ..
பொன்னேரி, ஏப். 22 -
திருவள்ளூர் மாவட்டம். பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் அதிபர் மற்றும் பங்குதந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் அன்னை மரியாள் நம்பிக்கை மாதிரி என்ற மையக்கருத்துடன்...
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைய இருக்கும் இடத்தினை படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் …
பழவேற்காடு, ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம்,...
கும்பகோணம்: ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம்
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம், அக். 7 -
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக...
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் : மருத்துவர் இராமதாசு...
கும்பகோணம், பிப். 26 -
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 'தமிழைத் தேடி' என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணம் கடந்த 21ஆம் தேதி சென்னையில் துவங்கியது.
அதன் 6 வது நாள் பரப்புரை பயணம் கடலங்குடி தெருவில் நடைப் பெற்றது. அப் பரப்பரை பொதுக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை...
துலுக்கப்பட்டி கிராமத்தில் நடைப்பெற்ற பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விழா : நுங்கு, கள் மற்றும் பதனீர் வைத்து...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தில் பனையேறிகள் பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பனை தொழிலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், கள் பதனீர், தூங்கு ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிப்பட்டனர்.
பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கள் பருகி பனை படையல்...

























