குறுகிய காலக்கட்டத்தில் நெற்குன்றம் 145 வட்டத்தில் மக்கள் பணிகளை விரைந்து முடித்து வரும் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் …
நெற்குன்றம், ஏப். 19 -
நெற்குன்றம் பகுதிக்குட்பட்ட 145-வது வட்டத்தில் அப்பகுதி மக்களால் அன்புடன் மக்கள் சேவகர் என்றழைக்கப்படும், மாமன்ற உறுப்பினர் D.சத்தியநாதன் வெகு நீண்டகால போராட்டத்திற்கு பிறகு 145 – வட்டத்தில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி அப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தரமான தார்சாலைகள் அமைக்க...
கும்பகோணம்: சாலையோரம் கிடந்த மர்ம பொருளைக் கடித்த நாய் .. வாய் சிதறி பலி – வெடித்த...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பந்தநல்லூர் அருகே உள்ள கோவில் ராமா நல்லூர் கிராமத்தில் நேற்றிரவு மர்ம பொருளை கடித்த தெரு நாயின் வாய் சிதறி பலியானது. வெடித்து சிதறிய துகள்களை சேகரித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம், செப். 7 -
பந்தநல்லூர் அருகே...
கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை, முகமூடியணிந்த மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர் ..
கும்பகோணம், ஜூன். 29 -
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் நின்ற கொண்டு இருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள புண்ணியமூர்த்தி என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
https://youtu.be/x2YMAd3nYaU
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர்...
2500 சில்வர் டம்பளரால் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 15 அடி உயர விநாயகர் சிலை வடிமைத்து பொதுமக்கள்...
செய்தி சேகரிப்பு ராஜன்
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் அடுத்த மணலி சின்ன சேக்காடு பகுதியில் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 2500 எண்ணிக்கையிலான சில்வர் டம்பளார்களை கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை வடிவமைத்து அவ்வூர் மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள்.
திருவொற்றியூர், செப். 10 -
2500 சில்வர்...
தமிழ்நாடு முதலமைச்சரை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்தில் சந்திப்பு
சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் அப்துல்ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் நவாஸ்கனி, எம்.பி, முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, ஆசியா மரியம் ஐ.பி.எஸ்., டாக்டர் ஹாஜா கே.மஜித், எம்.கே.கான், சோஹைல் ஹைதர் கான், சையது ரகுமான்,...
செங்கல்பட்டு : பொதுச்சாலையை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு, செப். 9 -
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் வீட்டுமனை பிரிவிற்காக போடப்பட்ட சாலையை ஆக்கிரமித்து அசோக் குமார் என்பவர் சுற்றுச்சுவர் கட்டியுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள்...
அரசு பொறியியல் கல்லூரி மாணவனின் சாதனை … எளிதாக கல்வி பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்யும் புதிய செயலி...
பொறியியல் துறை மாணவர்கள் அனைத்துப் பிரிவு பாடப் புத்தகங்களையும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன் பெறும் வகையில் புதிய செயலியை உருவாக்கி அரசு பொறியியல் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
கும்பகோணம், டிச. 30 -
https://youtu.be/mtSEDMQjbMg
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர், பொறியியல் துறையின் அனைத்து பிரிவு...
போரூரில், எமதர்மர் வேடமணிந்து.. பாசக்கயிற்றை வீசி.. ஹெல்மெட் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள்...
போரூர். ஏப். 22 -
போரூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது எமதர்மர் வேடமணிந்து பாச கயிற்றை வீசி செல்பி எடுத்து போக்குவரத்து போலீசார் ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். பொதுமக்களை பலரின் கவனத்தை ஈர்த்தது.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து பயணம் செய்ய...
கும்பகோணம் : கணிதமேதை இராமானுஜர் 134 வது பிறந்த தினவிழா : திருவுருவச்சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை...
கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/Y8pThh5bbQA
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த...
கும்பகோணம்: அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம், செப். 9 -
கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள, அன்னபூரணி...




















