பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகம் : இடப் பற்றாக்குறையால் மூட்டைக்கட்டிப் போடப்பட்டுள்ள 20 ஆயிரம் புத்தகங்கள்.....
காஞ்சிபுரம், டிச. 16 -
பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்தில் இட பற்றாக்குறையால் 20 ஆயிரம் புத்தகங்கள் மூட்டைகட்டி ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் போதிய இட வசதி இல்லாமல் இயங்கிவரும், 53 ஆண்டுகள் பழமையான நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வாசகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில்...
கும்பகோணத்தில் உலக சாதனைக்கான வில் வித்தைப்போட்டி … 50 மாணாக்கர்கள் அம்புகள் எய்தலில் புதிய சாதனை !
கும்பகோணம், பிப். 20 -
கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற உலக சாதனைக்கான வில் வித்தை போட்டியில், 5 வயது முதல் 25 வயது வரையிலான 50 மாணவ மாணவியர்கள் தொடர்ந்து 7 மணி 36 நிமிடங்களில், மொத்தம் 160 சுற்றுக்களில, 68,744 அம்புகள் எய்து புதிய சாதனை நிகழ்த்தினார்கள்....
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி பொன்னேரி கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு வழங்கிய ...
சோழவரம், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஓரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 82 செண்ட் புறம்போக்கு நிலத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு...
கோவூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை : உக்ரைன் ரஷ்யா போர்...
குன்றத்தூர், ஏப். 07 -
3000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றுக்கூடி உக்ரைன் -ரஷ்யா போரை நிறுத்தக் கோரியும், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் குன்றத்தூர் அருகேவுள்ள கோவூரில் பிரார்த்தனை செய்தனர்.
https://youtu.be/2Oc50DH1390
உக்ரைன் மீது ரஷ்யா 40 நாட்களுக்கு மேலாக போர் செய்வது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள...
தமிழ்நாடு முதலமைச்சரை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்தில் சந்திப்பு
சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் அப்துல்ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் நவாஸ்கனி, எம்.பி, முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, ஆசியா மரியம் ஐ.பி.எஸ்., டாக்டர் ஹாஜா கே.மஜித், எம்.கே.கான், சோஹைல் ஹைதர் கான், சையது ரகுமான்,...
CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...
திருவாரூர், ஆக. 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.
திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...
திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன், எதற்கு? என்ற பொருளில் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு...
கும்பகோணம், அக். 4 -
கும்பகோணத்தில் நேற்று திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்காக கருத்தரங்கம் மற்றும் கற்போம் பெரியாரியம் ஆர் எஸ் எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா நடைபெற்றது இதில் திராவிட கழக தலைவர் வீரமணி கலந்துகொண்டு...
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு
பொன்னேரி, பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், தலித் மக்களின் வாழ்க்கை முறைகள், முன்னேற்றங்கள், அரசியல் அமைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள், மேலும் தற்போது அரசு திட்டங்களில் பெறக்கூடிய...
53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...
மீஞ்சூர், ஆக. 16 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...
செங்கல்பட்டில் மாரத்தான்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு – மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி துவங்கியது. 75-வது சுதந்திர தின ஓட்டம் 2. 0 இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடி அசைத்து...


















