Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டில் மாரத்தான்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு – மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி துவங்கியது.  75-வது சுதந்திர தின ஓட்டம்  2. 0 இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடி அசைத்து...

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருதுகள் : 2022 –...

சென்னை, ஜூன். 09 - சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து 2022-2023...

கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...

செங்கல்பட்டு : பொதுச்சாலையை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். செங்கல்பட்டு, செப். 9 - செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் வீட்டுமனை பிரிவிற்காக போடப்பட்ட சாலையை ஆக்கிரமித்து அசோக் குமார் என்பவர் சுற்றுச்சுவர் கட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள்...

பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து உள்ளது வன்னிபாக்கம் கிராம ஊராட்சி இவ்வூராச்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளியின் கட்டிடம் சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி...

இராசிபுரம் : ஊர் பிரச்சினையை தீர்க்க வேண்டி சாமியிடம் மனு : நூதனமுறையில் போராட்டம் நடத்திய மல்லசமுத்திரம்...

இராசிபுரம், ஜூன். 19 - மல்லசமுத்திரத்தில், தனிப்பட்ட சமுதாயத்தினர் வகித்து வரும் நிர்வாகத் திட்டத்தை ரத்து செய்து, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய கமிட்டி குழு அமைத்து தேர் திருவிழா நடத்த வலியுறுத்தி அவ்வூர் திருக்கோயிலில் உள்ள  சுவாமிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் பொதுமக்கள்...

வணிகர்கள், வர்த்தகத்திற்காக கொண்டு செல்லும் பணத்தை குறி வைத்து பிடிப்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் : ...

கும்பகோணம், ஜன. 28 - தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்க விருக்கும் தேர்தலில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மும்மரமாக இருப்பார்கள், தேர்தல் அலுவலர்கள் பணம் கொண்டு செல்லும் வணிகர்களை மட்டும் குறிவைத்து பிடிப்பதை விட்டு விட்டு அரசியல் கட்சியினரையும் கண்காணிக்க வேண்டும் என்றும் கும்பகோணத்தில்;...

விடிய விடிய கபிஸ்தலத்தில் நடைப்பெற்ற தமிழ் மக்கள் கலை விழா : திராவிடர் கழகத் தலைவர் பங்கேற்பு

கும்பகோணம், ஜன. 30 - கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் தமிழ் மக்கள் கலை விழா எனும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கலந்து கொண்டார். பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பொய் கால் குதிரை ஆட்டம்,...

போரூரில், எமதர்மர் வேடமணிந்து.. பாசக்கயிற்றை வீசி.. ஹெல்மெட் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள்...

போரூர். ஏப். 22 - போரூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது எமதர்மர் வேடமணிந்து பாச கயிற்றை வீசி செல்பி எடுத்து போக்குவரத்து போலீசார்  ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். பொதுமக்களை பலரின் கவனத்தை ஈர்த்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து பயணம் செய்ய...

காஞ்சிபுரம்: சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

காஞ்சிபுரம், செப் . 18 -   காஞ்சிபுரத்தில் சுற்று சூழலில் ஏற்படும் மாசுவை கட்டுபடுத்த மாரத்தான் Young indian மற்றும் கிளைமைட் சேஞ் என்ற தலைப்பில் மாரத்தான் நடைபெற்றது. காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் துவங்கிய சைக்கிள் மாரத்தான் பேருந்து நிலையம், ரயில்வே சாலை, வையாவூர் சாலை, களியனூர், முத்தையால்பேட்டை,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS