Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி தேர்வினை அச்சமின்றி எதிர் கொள்ள வாழ்த்துச் சொன்ன தமிழக...

மயிலாடுதுறை, மார்ச்.01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தமாக 12-ம் வகுப்பு தேர்வினை 9918 மாணவர்கள் எழுதினார்கள். முன்னதாக காலை தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம்...

கும்பகோணம் அருகே மாத்தி ரயில்வே கேட் பழுதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ..

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணம் அருகே மாத்தி  ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் ரயில் வரும் நேரங்களில் கேட் முடி திறப்பது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சரக்கு ஏற்றி வந்த ரயில் சென்றது. இதனால் மாத்தி ரயில்வே கேட் ...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய திருவையாறு அதிமுகவினர்…

திருவையாறு, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவையாறு பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும்  70 கிலோ கேக் வெட்டி பொதுமக்கள். பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு கேக் வழங்கி உற்சாகமாக...

உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...

கும்மிடிப்பூண்டி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருக்குறளில்  இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...

கும்பகோணம் : தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தொடர் முழக்கப்...

கும்பகோணம், அக். 22 - இன்று கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமையகம் முன்பு, போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் நாள் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், இது குறித்த பேச்சு வார்த்தையினை உடனடியாக துவக்க...

ஊத்துக்கோட்டை அருகே தச்சூர் : சித்தூர் சாலை பணிக்காக என சொல்லி மணல் கொள்ளை நடைபெறுகிறதா … இரவு...

திருவள்ளூர், பிப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய...

திருவள்ளூர்: ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம்

pic file copy திருவள்ளூர் செப் 08 -  திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினருக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள சாதி சான்று மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.   தமிழ்நாடு மலைவாழ்...

தொடர்ந்து செல்போனில் பேசி வருவதால் எழும் பிரச்சினைகள் : பிரபல குளோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் நிர்வாக...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம்செய்திகளுக்காக சாரு.... தொடர்ந்து மொபைல் போனில் அடிமையாகி இருப்பதால் தூக்கம், சாப்பாடு மறந்து முடி உதிர்தல் பிரச்சனையையும், தோல் பாதிப்பையும் சந்தித்து வருவதாக பிரபல குளோ ஹேர். குளோ ஸ்கின் நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார். இந்த நிறுவனத்தின் 26 வது கிளை...

பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகம் : இடப் பற்றாக்குறையால் மூட்டைக்கட்டிப் போடப்பட்டுள்ள 20 ஆயிரம் புத்தகங்கள்.....

காஞ்சிபுரம், டிச. 16 - பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்தில் இட பற்றாக்குறையால் 20 ஆயிரம் புத்தகங்கள் மூட்டைகட்டி ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் போதிய இட வசதி இல்லாமல் இயங்கிவரும், 53 ஆண்டுகள் பழமையான நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வாசகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில்...

கும்பகோணத்தில் உலக சாதனைக்கான வில் வித்தைப்போட்டி … 50 மாணாக்கர்கள் அம்புகள் எய்தலில் புதிய சாதனை !

கும்பகோணம், பிப். 20 - கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற உலக சாதனைக்கான வில் வித்தை போட்டியில், 5 வயது முதல் 25 வயது வரையிலான 50 மாணவ மாணவியர்கள் தொடர்ந்து 7 மணி 36 நிமிடங்களில், மொத்தம் 160 சுற்றுக்களில, 68,744 அம்புகள் எய்து புதிய சாதனை நிகழ்த்தினார்கள்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS