Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கசவநல்லாத்தூர் பகுதி மக்கள் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த...

திருவள்ளூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால்...

கும்பகோணம்: வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் ...

செய்தி சேகரிப்பு இரமேஷ்   கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் செல்லம் நகரில் வசித்து வருபவர் சங்கர்  இவர் வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். உறவினரைப் பார்க்க மருத்துவ மனைக்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் என...

திருவண்ணாமலை: செப் 22 ல் சிறப்பு பட்டா மாறுதல் மனு பெறும் முகாம் – மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை, செப் . 17 - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நில உரிமையாளர்களுக்கு தங்களின் நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல் குறித்த கோரிக்கையின் விளைவாக வரும் செப் 22 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதலுக்கு மனுப் பெறும் முகாம் நடைப்பெற உள்ளது என...

நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை பிப்.16- நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 15 வேட்பாளர்களுக்கு உதயசூரியன், கை, தென்னைமரம் ஆகிய சின்னங்களுக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.   நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது....

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்ற பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்

பொன்னேரி, ஜூலை. 08 - பழவேற்காட்டில் மீன் பிடி துறைமுகம் அமைக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் 16 மீனவர் கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து...

உப்பங்கழி கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு : ஆற்றின் வளம் பாதிக்கப்படுவதாக மக்கள்...

திருவள்ளூர், ஜன. 30 - திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை எண்ணூர் உப்பங்கழி  கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடிகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கொசஸ்தலை ஆற்றினை ஒட்டிய வடசென்னை அனல்மின் நிலையம்...

நியாய விலை கடை மாற்றத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கணபதி அக்ரஹாரம் பகுதி மக்கள் …

கும்பகோணம், டிச. 19 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. மேலும், அந்த நியாய விலை கடை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி...

1994 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு கல்விப்பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில்...

ஊத்துக்கோட்டை, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி … ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் 1994 ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு முன்னாள் மாணவர்கள் குழுவின் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப் படும் பொதுமக்களின் தாகம் தீர்த்திடும் வகையில் தண்ணீர்...

வீட்டுச் சாப்பாடு கட்டிக்கொண்டு, படுக்கை தலையணையுடன் மேடை நாடகம் பார்க்க வந்த மேல மருதாந்தநல்லூர் கிராம மக்கள் …

மயிலாடுதுறை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... நாடகம் தோன்றி 1000 ஆண்டுகள் கடந்தும் - தற்போது உருவான திரை அரங்குகள் மூடுகின்ற நிலையில், இன்றும் பாய், சாப்பாடு கொண்டு வந்து விடிய விடிய நாடகம் பார்க்கும் மக்கள் - வியப்பில் ஆழ்த்தும் விநோதம் மயிலாடுதுறை...

கும்பகோணம் : உ.பி.யில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 4 -   கும்பகோணத்தில் இன்று உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  கும்பகோணத்தில் உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் பாஜக மத்திய மாநில...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS