படைவீரன் நடுகல்சிலை கண்டெடுப்பு : கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
pic file copy
செங்கம், செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் அருகே வீரனின் சிலை அப்பகுதி மக்கள் கண்டெடுப்பு கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த மேல்புழுதியூர் அருகிலுள்ள சந்தகவுண்ட புதூர் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு குறித்து
அப்பகுதி மக்கள் கூறியதாவது;
இந்த...
திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு...
கும்பகோணம், டிச. 27 -
கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/raudYC2rDbE
கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை...
திருவான்மியூர் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் ஊழியரிடம் … துப்பாக்கியை காட்டி மூன்று பேர் கொண்ட கும்பல்...
சென்னை, ஜன. 3 -
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட ஆசாமிகள் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் ஊழியரை கை, கால்களை கட்டி போட்டு விட்டு கவுண்டரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்தி 32 ஆயிரத்து 500-யை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைக் குறித்து...
கோடைக் காலத்தினை முன்னிட்டு நன்னிலம் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர் பந்தல்...
திருவாரூர், ஏப். 08 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் வகையில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் கோட்க்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ்...
பாபநாசம் எல்.ஐ.சி துணை கிளை அலுவலகத்தில் நடைப்பெற்ற முகவர்கள் சிறப்பு கூட்டம் … புதிய திட்டங்கள் குறித்து சிறப்புரை...
பாபநாசம், மே. 11 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் எல்.ஐ.சி துணை கிளை அலுவலகத்தில், முகவர்கள் சிறப்புக் கூட்டம் கும்பகோணம் கிளை 1 – ன் மேலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் பாபநாசம் துணைக்கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை...
தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக 40 அடியளவில் பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் சுடுகாட்டுப்பாதை மற்றும் பாசனவரத்து வாய்க்கால் பாதிப்பு...
திருவாரூர், ஜூலை. 29 -
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில், திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இவ் நெடுஞ்சாலையின் பணிக்காக அதன் அருகில் உள்ள அம்மையப்பன், என்கண், காவனூர் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் நீண்ட காலமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...
ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுப்பாரெட்டிபாளையம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடக்க விழா...
மீஞ்சூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது,
அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக...
திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் : அய்யம்பேட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு …
அய்யம்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.
https://youtu.be/my0s571Er8k
இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து ...
சட்டநாதபுரத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு வாகன ஆட்டோ : சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளரின்...
சீர்காழி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு...
பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ.500 அபராதம் : பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப் படும் எனவும் அதுப் போன்று மழைநீர் வடிகால் காலவாய்களில் குப்பையைக் கொட்டினால் ரூ100 அபராதம் விதிக்கப் படும் என்றும் செய்திக் குறிப்பொன்றை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை ,...























