Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு : சாலையில் வீணாக செல்லும் குடிநீரை தடுத்திட நடவடிக்கை...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.. அதனால் முக்கியமான சந்திப்பு சாலைகளில் போதிய இடவசதியில்லாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அதனைக் கருத்தில் கொண்டு,...

பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் கடல் அலை அடித்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணம் ...

பழவேற்காடு, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் கடல் அலை இழுத்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணமடைந்தார். மணலி பகுதியில் வசித்து வரும் யோகேஸ் என்ற கல்லூரிமாணவன்  மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம்...

கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற கட்டடத்தில் இருந்த தலைவியின் பெயரை அளித்த மர்ம நபரால் எழுந்த பெரும் சர்ச்சை ..

கும்பகோணம், மே.09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள கடிச்சம்பாடி ஊராட்சி கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் பெயிண்டல் அளிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுதொடர்பாக அவர் சுவாமிமலை காவல் நிலையத்தில்...

திருவண்ணாமலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப்.18- திருவண்ணாமலையில் புதியதாக ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமையவுள்ள இடத்தினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு மேற் கொள்ள வந்த அமைச்சர் அங்கிருந்த பழைய அண்ணா...

சென்னை: பூண்டிக்கிராம மக்கள் தலைமைச்செயலாளர் வாகனத்தை வழி மறித்து போராட்டம் : வாகனத்தை விட்டு கீழிறங்கி கனிவுடன் கோரிக்கை...

சென்னை, செப் . 25 - சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இது...

மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …

கும்பகோணம், ஜன. 19 - டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவம் தாங்கிய அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்...

உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மருத்துவர்களுக்கு பாராட்டுவிழா..

பொன்னேரி, ஜூலை. 01 - உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி லயன்ஸ் சங்கம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா...

கும்பகோணம் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திமுக தொழிற் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் தேர்வுக்கான...

கும்பகோணம், ஜூலை. 09 - கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  மண்டல அளவிலான பணிமனைகளில் உள்ள திமுக தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. https://youtu.be/KnX_1SKVcII தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல கோட்டத்திற்கு உட்பட்ட 22 இடங்களில் இன்று தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.  இத்...

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 இலட்சம் இழப்பீடுத் தொகை பெற்றுத் தந்த பழவேற்காடு ஊராட்சித் தலைவருக்கு, ...

பழவேற்காடு, ஜன. 06 - பழவேற்காட்டில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து இழப்பீட்டுத் தொகையை போராடி பெற்று தந்த பஞ்சாயத்து தலைவருக்கு அக்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் என திரளானவர்கள் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட எடமணி கிராமத்தில் வசித்து வந்தவர் 35...

இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால் இடம் மாற்றமா : கும்பகோணம் கோட்ட சிஐடியு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்...

கும்பகோணம், பிப். 01 - கும்பகோணத்தில் சிஐடியு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது அதில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒத்தக் குரலோடு உரக்க இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS