விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் பந்தநல்லூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : குறைந்த மின்னழுத்த மின்...
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பந்தநல்லூரில் விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் அப்பகுதியில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/dySu1oYf9to
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர்...
திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் : அய்யம்பேட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு …
அய்யம்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.
https://youtu.be/my0s571Er8k
இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து ...
இன்று மூன்றாவது வார முழு ஊரடங்கால் .. மூடியிருந்த சுவாமிமலை திருகோயில் முன் 10 பேர்களுடன் எளிமையாக நடந்த...
கும்பகோணம், ஜன. 23 -
இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு திருத்தலங்கள் எல்லாம் மூடியிருந்த நிலையில், உறவினர்கள் 10 பேர்களுடன் சுவாமிமலை திருக்கோயில் முன் எளிமையாக புதுமண தம்பதியர்களின் திருமணம் நடந்தது.
https://youtu.be/vEWpdt8k8vo
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று...
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : வாயில் வெள்ளை நிறத்துணிக் கட்டிக் கொண்டு காங்கிரசார் பொன்னேரியில் நடத்திய...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதி அண்ணா சிலை அருகே எம் எல் ஏ துரை சந்திரசேகர் தலைமையில் வாயில் வெள்ளை நிற துணியைக் கட்டிக்கொண்டு மௌன ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும்...
சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்னிலத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு ..
நன்னிலத்தில் நடைப்பெற்ற முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வந்த சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
https://youtu.be/FzYVK8eo974
திருவாரூர், ஜூன். 10 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டாக்டர் கோபால் இல்லத் திருமண...
பாபநாசம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைப்பெற்ற செயல்வீரர்கள் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய...
பாபநாசம், ஏப். 21 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...
காஞ்சிபுரம், ஜூலை. 09 -
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...
மீஞ்சூர், டிச. 16 -
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...
இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு 690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...
சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் புதுச்சேரி மாநில வீதிகளில் சுற்றித் திரியும் புலிவேடமிட்ட நாய் காணொளிக் காட்சி...
புதுச்சேரி, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
சமீபகாலமாக தமிழகத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு உலா விட்டுள்ளனர்.
https://youtu.be/d4-gUTaIqss
இந்த நாய் அப்பகுதியில் உள்ள...
























