காஞ்சிபுரம்: பாஜக அரசை கண்டித்து, எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டம்
காஞ்சிபுரம், செப் . 20 -
மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கடைப்பிடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் வீட்டு முன்பு திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய அரசை கண்டித்து நாடு...
காஞ்சிபுரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் .. வன்னியர் 10.5 சதவீத இட...
காஞ்சிபுரம், டிச. 26 -
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வன்னியர்க்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு...
வழக்கறிஞர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பெண் புகார் : கும்பகோணம்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் அருகே உள்ள ஆரலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுமதி இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு...
ராசிபுரம் கிளை நூலகத்தில் இன்று நடைப்பெற்ற சர்வதேச நூலக தினவிழா
இராசிபுரம், ஏப். 23 -
ராசிபுரம் கிளை நூலகம் சார்பில் சர்வதேச நூலக தினவிழா சனிக்கிழமையான இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஆர்.டி.இளங்கோ தலைமை வகித்தார். ராசிபுரம் முதல்நிலை நூலகர் அ.சீனிவாசன் வரவேற்றார். ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரும், வழக்கறிஞருமான எம்.தங்கவேலு, ராசிபுரம் அரிமா சங்கத்...
குடந்தை ரத்ததான டிரஸ்ட் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மூன்றாம் ஆண்டு சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி
கும்பகோணம், டிச. 19 –
குடந்தை ரத்ததான டிரஸ்ட் நடத்தும் மூன்றாம் ஆண்டு சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் மும்மதத்தினர் முன்னிலையில் குடந்தை ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் ஆசிரியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
அறங்காவலர் யூசுப், நிர்வாக அறங்காவலர் ஷேக் தாவூத், மாநகரத் துணை மேயர்...
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற மாநிலம் தழுவிய கோரிக்கை நாள்...
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,...
சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள்...
திருவாரூர் நிபந்தனை ஜாமீனில் வந்தவர் அவரது வீட்டருகையே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
திருவாரூர், ஜூன். 20 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே மணவாளநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் - பூங்கோதை, இவர்களின் மகன் 29 வயதுடைய சந்தோஷ். நேற்றுக் காலை சந்தோஷ் அவரது நாயுடன் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
https://youtu.be/dDj25TbZhQA
அப்பொழுது வீட்டின் அருகிலேயே சந்தோஷ் மர்ம...
ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் ஐந்து அம்ச கோரிக்கையினை நிறைவேற்றித் தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
திருவாரூர், செப். 27 -
இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் வழங்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் மூலம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட...
திருமண்டங்குடி சர்க்கரை ஆலையின் முன்பு அந்நிறுவன நிர்வாகிகளை கண்டித்து நடைப்பெற்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டாம்
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காத்திருப்பு...























