Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் 100க்கு மேற்பட்ட பனைமரங்கள் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டபட்டு அகற்றம் : பனைத்தொழிலில் ஈடுப்பட்டுள்ள...

திருவாரூர், ஏப். 05 - திருவாரூர் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருபுறங்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களை நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டி அழித்தார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் பனை மர ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும், வெட்டப்பட்ட...

மேலேரிபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி : எச்சரிக்கை அலாரம் ஓசை எழுப்பியதால் கொள்ளையர்கள் ஓட்டம்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு அடுத்துள்ள மேலேரிபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து இரு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க  முயற்சி செய்த போது, அவ்வங்கியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கை அலாரம் ஓசையெழுப்பியது, அதனால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இத்தகவலறிந்து செங்கல்பட்டு...

மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பட்டமந்திரி கிராம மக்கள் … நிரந்தர சாலை அமைத்துத்...

திருவள்ளூர், டிச. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில்...

வீட்டுச் சாப்பாடு கட்டிக்கொண்டு, படுக்கை தலையணையுடன் மேடை நாடகம் பார்க்க வந்த மேல மருதாந்தநல்லூர் கிராம மக்கள் …

மயிலாடுதுறை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... நாடகம் தோன்றி 1000 ஆண்டுகள் கடந்தும் - தற்போது உருவான திரை அரங்குகள் மூடுகின்ற நிலையில், இன்றும் பாய், சாப்பாடு கொண்டு வந்து விடிய விடிய நாடகம் பார்க்கும் மக்கள் - வியப்பில் ஆழ்த்தும் விநோதம் மயிலாடுதுறை...

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார். திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...

இராமநாதபுரம் : டெல்லி பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் கடந்த வாரம் சபியா என்ற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி இராமநாதபுரம் அரசு பனிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம், செப். 9 - ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹமது ஆயூப்கான்...

உத்திரமேரூர் அருகில் கணவன் மனைவி இருவரும் “போக்சோவில்” கைது

உத்திரமேரூர், செப் . 14 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகன் பொன்னி தம்பதியினர். திருக்கழுக்குன்றம்  தாலுகாவைச் சேர்ந்த,  16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரும் "போக்சோவில்" கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். பெற்றோர்கள்...

திடத்தன்மையை இழந்து வரும் திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி பள்ளி கட்டடம் : சீரமைக்க வலியுறுத்தும் பெற்றோர்கள் மற்றும்...

திருநின்றவூர், டிச. 21 - செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூரில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மூன்று வயதுக்கும் குறைந்த ஏழை எளியோர் வீட்டு குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இச்சூழலில் இந்த அங்கன் வாடி பள்ளி...

திருக்கழுக்குன்றம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ பேரன் கார் விபத்தில் மரணம் ..

செங்கல்பட்டு, மே. 13 - செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன் வயது 22 இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இன்று காலை தனது காரில் கல்லூரிக்குச் செல்லும் பொழுது திருக்கழுக்குன்றம் அருகே...

மாடு மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்த மூதாட்டி மீது மின் கம்பி அறுந்து விழுந்து பலி : பேரளம் காவல்துறையினர் தீவிர...

திருவாரூர், மே. 30 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி அடுத்த கொத்தங்குடி அகரமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி 55 வயதுடைய வேம்பு ஆவார். இவர் அகரமேடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மாடு மேய்த்து வருவது வழக்கம். அதன்படி இன்று வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS