Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவிடைமருதூரில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 10.6 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் .. அண்ணன்,...

கும்பகோணம், செப். 08 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மாச்சத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை பார்வையிட்ட தஞ்சை காவல்துறை துணை தலைவர் டிஐஜி கயல்விழி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், https://youtu.be/rFnfuzRo3tE அம்மாச்சத்திரம் கடைவீதி பகுதியில் குடோன் அமைத்து தமிழக...

எஸ்.பி.ஐ. வங்கியை முற்றுகையிட்டு போராட முயன்ற செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் : தடுத்து நிறுத்த முயன்ற...

செங்கல்பட்டு, ஏப். 20 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்...

அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற தமிழக அரசுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ..

திருவாரூர், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் செவிலியர்களின் நியாயமான கோரிக்கையினை புறக்கணித்து வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில...

அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன ...

பட்டுக்கோட்டை, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி. இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இரவு முழுதும் மீன்பிடித்து...

இரு நிலைப்பாடுகள் கொண்ட அரசு : இதயமே இல்லாமல் இயற்கையை அழிக்கும் மறு நிலை.. மன வேதனைப் படும்...

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள...

கிராமத்துச்சாலையில் திடீர் பள்ளம் அச்சத்தில் இருளிப்பட்டுசத்திரம் கிராமத்து மக்கள் ..

சோழவரம், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது இருளிபட்டு சத்திரம் என்ற கிராமம். மீஞ்சூரில் இருந்து ஜெகநாதபுரம் செல்லும் சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஆழ் துளை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சென்று பார்த்த...

ஒரே நேரத்தில் 105 யோகாப் பயிற்சி மாணவர்கள் 10 நிமிடங்களாக ஏக பாத ராஜ கபோடாசனம் நிலையில் இருந்து...

கும்மிடிப்பூண்டி, ஜன. 19 – தம்பட்டம்செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேசன் தமிழ்நாடு பிரிவு இணைந்து பொங்கல் தினத்தினை முன்னிட்டு நடத்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள...

நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னும் விளையாட்டுப் போட்டிக்கு தடை விதித்த காவல்துறையினர் என புகார் : சாலை மறியல்...

பட்டுக்கோட்டை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சாதே இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுத்தம் கிராமத்தார்கள் இணைந்து நடத்தப்படும் 10-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்துவதற்கு நீதிமன்றத்தில்...

பெருமகளூரில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் கள்ள மதுபானம் நீதிபதி முன்னிலையில் அழிப்பு ….

பேராவூரணி, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூரில், கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில்  பட்டுக்கோட்டை மதுவிலக்கு...

களிமேடு சப்பரத்தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் திருவுருவப் படத்திற்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி செலுத்திய ஊர்மக்கள் …

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... சப்பர தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவர்களின் உருவபடத்திற்கு மலர் தூவியும் - மெழுகுவர்த்தி ஏந்தியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS