Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...

சென்னை, ஆக. 29 – தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா  1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...

பாதிச் சாலை போட்ட நிலையில் மீதி ஜல்லியை எடுத்து சென்றதால் ஆத்திரமடைந்த கும்பகோணம் எம் எம்.ஆர் நகர் வாழ்...

கும்பகோணம், டிச. 15 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பாலக்கரை எம்.எம்.ஆர் நகர் பகுதி 5 மற்றும் 6 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அத்தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்து வந்த துணை மேயர் தமிழழகன்,  சாலை...

மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...

மீஞ்சூர், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு… திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட வி.ஏ.ஓ. நில அளவையர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட...

பட்டுக்கோட்டை, மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பெண் சர்வேயர், பெண் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்து  அவர்களை கடுமையாக தாக்கியவர்களை  கைது செய்ய வலியுறுத்தி   நூற்றுக்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பேரணியாக சென்று...

அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற தமிழக அரசுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ..

திருவாரூர், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் செவிலியர்களின் நியாயமான கோரிக்கையினை புறக்கணித்து வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில...

இரு நிலைப்பாடுகள் கொண்ட அரசு : இதயமே இல்லாமல் இயற்கையை அழிக்கும் மறு நிலை.. மன வேதனைப் படும்...

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள...

காஞ்சிபுரம் : குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4...

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேரை கைது செய்து தலைமறைவாகிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும்  இவ் வழக்கு குறித்து  பாலுசெட்டி...

கும்பகோணம் : கல்விக்கடன் வழங்கிடக்கோரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் விவசாயிகள் போராட்டம்

நடப்பாண்டிற்கான உயர் கல்விக்கடன் வழங்கிடக்கோரியும், கொரோனா பேரிடரால் பொருளாதார சிக்கல்களில் தவிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்ட கல்விக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன் தஞ்சாவூர் காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பார்ட்டம் நடைப்பெற்றது. கும்பகோணம், அக்....

கும்பகோணம் : இன்று கொரோனா முழு ஊரடங்கு காரணமாக , பொதுமக்கள் நடமாட்டமின்றி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும்...

கும்பகோணம், ஜன. 9 - https://youtu.be/yt_cRyWSPQE தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் விதி முறைப்படி மூடப்பட்டது. மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. https://youtu.be/eGCfSmrPE4k இதனால் கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதிகளான உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள தஞ்சை சாலை, மகாமக குளம் பகுதி,...

அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றக்கூடத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி

அம்மையார்குப்பம், ஜன. 18 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கத்தில் இன்று காலை 11.00 மணியளவில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.  அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற கூடத்தில் சுவாமி விவேகானந்தர் படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக பெருமக்கள் வையபுரி, முருகப்பா,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS