Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அக் 6 ல் இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

சென்னை, அக், 4 – சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் அக் 6-2021 அன்று காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட சுய தொழில் தொடங்க...

கும்பகோணம் : 31 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி...

கும்பகோணம், அக். 23 - கும்பகோணத்தில் தொடர்ந்து 31 ஆண்டுகளாக ஏழை, எளிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் தஞ்சை மாவட்டம் சோழிய வேளாளர் சங்கம் வழங்கி வருகிறது.   அதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவிகளை இன்று 45 பேருக்கு,...

ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தாய் பால் வார விழா அனுசரிப்பு – கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

ராமநாதபுரம், ஆக. 19- ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பாத்திமா கேட்டரிங் கல்லுாரியில் தாய்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் குழந்தைகளுக்கு தாய் பால் வழங்குவதின் அவசியம் குறித்து உளவியியல், நியூட்ரிசியன், மைக்ரோ பயோலஜி ஆசிரியர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார்கள். ராமநாதபுரம் ஜாஸ் மற்றும் பாத்திமா கேட்டரிங்...

கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதலாக இரயில் விட வேண்டும் : மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நடைப்பெற்ற பயணிகள் குறைதீர்க்கும் முகாமில்...

கும்மிடிப்பூண்டி, மே. 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது, இம்முகாமிற்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம் ஆர்.ஜானகிராமன் தலைமை வகித்தார், அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஷேக் அகமது, மீஞ்சூர் நகர திமுக செயலாளர் தமிழ்...

திருநின்றவூரில் பழுது நீக்கம் செய்யக் கொடுத்த காரை, திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிய மெக்கானிக் சிறையில் அடைப்பு !

ஆவடி, ஏப். 07 - சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சார்ந்த பரத்குமார் என்பவர் திருநின்றவூர் கோமதி புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு ஜனவரி 16 தேதி 2021 ஆம் ஆண்டு (HONDA CITY) என்ற காரை...

தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … "பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...

செஞ்சியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றிக் கொண்டாட்டம் …

செஞ்சி, மார்ச். 10 - திருவண்ணாமலை செஞ்சி கூட்டு ரோட்டில் பாரதிய ஜனதா கட்சி 4 மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு, செஞ்சி நகர தலைவர் ராமு தலைமையில் தொழிலதிபர் விபிஎன் கோபிநாத் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பாஜக...

பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை …

சென்னை, ஜன. 14 - இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் இருவரும், கலைஞரின் கோபாலபுரம் இல்லம் மற்றும் பேரறிஞர் அண்ணா, கலைஞர்  நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

குடியரசுதின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தி பங்கேற்க மத்தியரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் … அகில...

கும்பகோணம், ஜன. 18 - டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தியை அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவர் த பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். https://youtu.be/qnf-WP1eJTU மேலும், கொரோனா பரவலை காரணம் காட்டி...

கால்வாய் ஓரம் வசித்து வந்த விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீட்டு மனை பட்டா ..

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் கிராமத்திலுள்ள ஏரிக்கு செல்லும் சுகநதி கால்வாய் ஓரம் விறகு வெட்டும் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அருகே உள்ள பாதிரி கிராமத்தில் வசிப்பதற்கு வசதியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னாவரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS