நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்… வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து…
நன்னிலம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்காக.. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ' -ன் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள்...
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வார்டு திமுக வேட்பாளர் களத்தில் திடீரென மயங்கி விழுந்து...
தஞ்சாவூர், பிப். 17 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் அனுசியா. இவர் அய்யம்பேட்டை பேரூர் திமுக துணை செயலாளராக இருந்து வந்தவர். இவர் அய்யம்பேட்டை காந்திநகரில் குடியிருந்து வந்தார். இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகளுடன்...
திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதி நேர அரசு மருத்துவமனைகள் முழுநேரம் செயல்பட அரசு உத்தரவு : எம்.பி...
கும்பகோணம், அக். 19 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளும் தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறையால், முழு நேர மருத்துவமனையாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது, இதனை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக...
செங்கல்பட்டு : வாக்காளர் பட்டியலில் குளறுபடி – கீரப்பாக்கம் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட...
பொதுமக்கள் புகார் கூறிய காரணத்துக்காக பழிவாங்கும் நோக்கில் கீரப்பாக்கம் ஊராட்சியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுத்திய ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு, செப். 9 -
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கொடுத்துள்ள...
கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...
மீஞ்சூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...
திண்டுக்கல் : காவு வாங்க காத்திருக்கும் மின்மாற்றி கரண்டு கம்பம் … கண்டு கொள்ளாத மின்சார வாரியம் …
திண்டுக்கல், ஜன. 16 -
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரல் பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. அது இப்பவோ அப்பவோ என காவு வாங்க காத்திருப்பது போல் காட்சியளிக்கிறது. கண்டும் காணாதது போல் மின்சார வாரிய உள்ளூர் நிர்வாகம் கடந்து...
நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற பெண்கள் விழிப்புணர்வுக் கூட்டம் ..
மீஞ்சூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் இன்று உலக கைம் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சமூக சேவைச் சங்கம் மற்றும் மீஞ்சூர் பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பெண்கள் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம். அவ்வூராட்சி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்...
ரயில் தாமத்தினால் வெகுநேரம் காத்திருந்த பயணிகள் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியல் …
கொருக்குப்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று திடீரென ரயில் பயணிகள் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு செல்ல முடியவில்லையென அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/ydueNwz7sjE
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் மார்க்கத்தில் வண்ணாரப்பேட்டை...
வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர்.
https://youtu.be/n_5ynSiPc0c
காஞ்சிபுரம்...
திருவண்ணாமலை: விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பி திருட்டு – பலே ஆசாமிக்கு போலீசார் வலை வீச்சு...
Pic File Copy :
திருவண்ணாமலை, செப். 17 -
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி திருட்டு போய் உள்ளது. அதைத் திருடிய பலே ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த விழுதுப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயி...























