Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரவாயல் அதிமுக பகுதிச் செயலாளர் தேவதாஸ் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா : பந்தலைத் திறந்து...

மதுரவாயல், ஏப். 19 - சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் அப்பகுதி அதிமுக செயலாளர் மதுரவாயல்  தேவதாஸ் ஏற்பாட்டில் அப்பகுதியில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் பிரமாண்டமாக...

பொன்னேரி : திருவாயர்பாடி ரயில்வே மேம்பாலம் அடியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பாதையை அகலப்படுத்திட வேண்டி அதிமுக வினர்...

பொன்னேரி, ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலத்தின் உள் நுழைந்து பெரிய காவனம். சின்ன காவலன். கூடுவாஞ்சேரி. பறிக்கப்பட்டு. உப்பளம். மெத்தூர் வழியாக பழவேற்காடு வரை செல்வதற்கு உண்டான போக்குவரத்து இப்பகுதியில் நடைபெறுவது வழக்கம். பொன்னேரி...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையராக ராமஜெயம் பதவி ஏற்பு

திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி ஆணையாளராக சி. ராமஜெயம் நேற்று பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாராக பணியாற்றினார். வந்தவாசி நககராட்சி பொறியாளரும் பொறுப்பு ஆணையாளரான டி.உஷாராணி, பொறுப்புகளை  புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்திடம் ஒப்படைத்தார். புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்தை, நகராட்சி...

பாதிரிவேடு பகுதியில் உள்ள நகைக் கடையில் மூன்று பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய சென்னையைச் சேர்ந்த தம்பதியர்கள் கைது...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் காலுாராம் (வயது 55) என்பவருக்கு சொந்தமான கவிதா ஜுவல்லரி எனப்படும் அடகு மற்றும் விற்பனை கடை உள்ளது. இக்கடையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்க...

பித்ரு தோஷ நிவர்த்திக்காக அதிகாலை முதல் கும்பகோணம் மகாமகம் குளம் மற்றும் பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆற்றில்...

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறப்பான பரிகார தினமாக கருதப்படும் நாள் மாசிமகமாகும். அதனால், மாசிமகத் தீர்த்தவாரியின் போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். எனவும், மாசி மகத்தன்று...

நன்னிலம் பகுதியில் நடைப்பெற்ற திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் பிறந்தநாள் விழா …

நன்னிலம், ஏப். 08 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் ஈரல் பசி தீர்க்கும் அறக்கட்டளை மற்றும் நன்னிலம் திமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் – 4 ல் பிறந்த நாள் விழா கண்ட திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் அப்பகுதி திமுகவினர் அன்பாக...

மீஞ்சூரில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இரமலான் மதநல்லிணக்க சமத்துவ நோன்பு திறப்பு விழா …

மீஞ்சூர், ஏப். 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில், இஸ்லாமியர்களின் புனித மாதமாகப் போற்றப்படும் இரமலான் மாதத்தினை முன்னிட்டு, காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பில் இப்தார் நோன்பு எனப்படும் இரமலான் சமத்துவ நோன்பு திறப்பு விழா நடைபெற்றது, மேலும், இந்நிகழ்சிக்கு மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ்,பேரூராட்சியின்...

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பணம் உட்பட கொள்ளை :

திருவள்ளூர் செப். 30 :  திருவள்ளூர் தகனிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (45).அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வேலை காரணமாக வெளியே சென்றிருந்தார். இரவு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு...

கச்சதீவை மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் … மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது துப்பாக்கி வைத்துக்கொள்ள...

கும்பகோணம், ஜன. 24 -       கச்சதீவை மீட்டு, தமிழர் உரிமையை நிலைநாட்ட, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வாயிலாக, கச்சத்தீயில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது...

பசித்து வந்த எளியோர் போதும், போதுமென.. ருசித்துண்ண வழங்கப்பட்ட பிரியாணி : முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை...

திருவேற்காடு, ஜூன். 05 - அயனம்பாக்கம் ஆறாவது வார்டு திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு போதும் என்று சொல்லும் சுவைமிகு பிரியாணி வழங்கப்பட்டது. திருவேற்காடு நகராட்சி ஆறாவது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் 99 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திமுக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS