12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப்...
திருவாரூர், செப். 14 -
மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மன்னார்குடி...
வீதியில் விரையமாகும் குடிநீர்… விரைந்து நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு நகராட்சிக்கு பொதுமக்கள் அழைப்பு …
செங்கல்பட்டு, டிச. 23 -
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதி கலைஞர் கருணாநிதி தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது.
குடிநீர் வீதியில் வீணாக செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பாதை வாசிகளான குழந்தைகள் முதியவர்கள் கடும்...
செங்கல்பட்டு : தாங்கல் ஏரியை எஸ்.ஆர்.எம் நிருவன ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து பொது மக்கள் மீட்பு .. உயர்நீதிமன்ற உத்தரவை...
செங்கல்பட்டு, மார்ச். 18 -
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி மேற்கு சர்வே நம்பர் .223 தாங்கல் ஏரியை SRM நிறுவனம் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர் .எரியை ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நிதீமன்றத்தில் WP No.24106 /2016 தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிற்பிக்கபட்டது.
https://youtu.be/D4HRgOatLlE
ஆனால் 7...
கும்பகோணம்: காவல்துறையை கண்டித்து விடுதலைசிறுத்தைக் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சேலம் கொடிக்கம்பம் நடுவதில் பிரச்சனை எழுந்ததைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை நிர்வாகி மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் அதே இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், செப் . 24 -
கும்பகோணத்தில் விடுதலை...
சுவாமிமலை பேரூராட்சி 15 வார்டுகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜவாஹிருல்லா தேர்தல் பிரச்சாரம்
கும்பகோணம், பிப். 16 -
கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/TafTZpj1Jgk
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்...
கோரை மண் மற்றும் ஆற்று மணலை திருடுவதாக புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆமூர் கிராம மக்கள் ….
சோழவரம், மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேவுள்ள ஆமூர் கிராமத்தில் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் வழங்கக் கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி அப்பகுதியில் உள்ளது.
மேலும் விவசாய பாசனத்திற்கு மட்டுமல்லாது, இவ் ஏரி நீர் அப்பகுதி கிராம மக்கள் அன்றாட...
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற வருவாய் கிராமநிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, நவ. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர்...
திருவண்ணாமலையில் லட்சுமி பல் மருத்துவமனை திறப்பு விழா சலுகை : பல்சுத்தம் செய்ய கட்டணக்குறைப்பு , நிர்வாகம் அறிவிப்பு...
திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலையில் லட்சுமி பல் மருத்துவமனை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பல் சுத்தம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை துராபலி தெருவில் லட்சுமி பல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையின் திறப்பு விழா காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை சிவராஜ் வரவேற்றார். மருத்துவமனை நிர்வாகி டாக்டர்...
நன்னிலம் : செய்தியாளர்களின் வாகனத்தை இடைமறித்து வசைப் பாடிய திமுக பிரமுகரின் அத்து மீறிய நடவடிக்கை ..
நன்னிலம், மே. 31 -
செய்தி தொகுப்பு நன்னிலம் ஜி.ரவிச்சந்திரன்
திருவாரூர் பகுதிக்கு தமிழக முதல்வர் வருகை தந்த போது, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, கோவில் திருமாளம் பஞ்சாயத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பாலமுத்து, அவருடைய காரை சாலையின் நடுவே குறுக்கே நிறுத்தி அராஜகத்தில்...
சென்னை : இறந்தும் உயிர் வாழப்போகும் பல் மருத்துவரின் உடல் உறுப்புக்கள் : தாயாரின் நெகிழ வைக்கும்...
வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த பல் மருத்துவரின் உடல் உறுப்புக்களை அவரது தாய் தானம் செய்து தன் மகனின் உடல் உறுப்புக்கள் இவ்வுலகில் உயிர் வாழ முன் வந்துள்ளார்.
சென்னை, டிச. 13 -
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 28-வயதான ஜோஸ்வா என்பவர் வசித்து...



















