Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உடன் பிறப்பே என்று உளமார நம்மையழைத்து உணர்வூட்டியத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் ..

சென்னை, ஜூன் 03 - இன்று மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து,  அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அந்நிகழ்வுக் குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...

ஷூவுக்கு பாலீஷ் போட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பழவேற்காடு பகுதியில் நிதி திரட்டிய பேராசிரியர் ..

பழவேற்காடு, செப். 28 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதரவற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு சாலையில் அமர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பேராசிரியரின் செயலைக்கண்டு அப்பகுதி வாழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் இந்த பேராசிரியர் நான் உங்களின் செருப்பினை துடைக்கிறேன் நீங்கள்...

பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...

திருவாரூர், ஜூன். 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...

ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தேடி வரும் பெரியபாளையம் காவல்துறையினர் …

பெரியபாளையம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… பெரியபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களின் செயல்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களுக்கு பெரியப்பாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த 82,...

தொண்டியில் த.மு.மு.க. சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் : மாநில செயலாளர்கள் சாதிக் அலி சலிமுல்லாகான்...

தொண்டி அக். 4 - தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து மாபெரும் சர்க்கரை நோயாளிக்கான இலவச கண் விழித்திரை முகாம் மற்றும் முழுமையான சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்...

கும்கோணம் : திமுக, அதிமுக வினரிடையே கடும் வாக்குவாதம் .. உதவி தேர்தல் அலுவலரால் அதிமுக வேட்பாளர் வேட்பு...

கும்பகோணம், பிப். 5 – கும்பகோணம் மாநகராட்சி வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது 18வது வட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் கண்மணி கோவிந்தராஜ் வேட்புமனுவில் உறுதிமொழி பத்திரத்தில் தவறு இருப்பதால் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதே வட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற 3 தாலூக்காவிற்கு உட்பட்ட திமுக கட்சியின் மாநகராட்சி மற்றும் பேரூர் வார்டு உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம்...

கும்பகோணம், ஏப். 22 - கும்பகோணத்தில் திமுகவின் 15 வது பொதுத்தேர்தல் ஏப்ரல் 22 தேதி முதல் 28 தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 3 தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி, பேரூர் வார்டு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/UksiWJWMCKQ மேலும் அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கு ஏப்ரல் 29,30,...

தமிழகத்தில் வருகிற 11 ஆம் தேதி திட்டமிட்டப்படி முற்போக்கு கூட்டணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெறும் :...

கும்பகோணம், அக். 03 - கும்பகோணம் தனியார் விடுதியில், இந்திய கம்யூ கட்சியின் தஞ்சை மாவட்ட மாநாடு நடைபெறுகிறது இதில் பங்கேற்க வருகை தந்த தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், முன்னதாக செய்தியாளர்களை கூட்ட அரங்கில் சந்தித்தார் அப்போது, தமிழகம் முழுவதும், ஏற்கனவே திட்டமிட்டபடி, மத நல்லிணக்கம், சமூக நீதி...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல் துறையினர்…

 மீஞ்சூர், டிச. 14 - தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. அதுப் போன்று  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலன மக்களின் குடியிருப்பு பகுதிகளில் புயல்...

பாபாநாசம் அருகே இரும்புக் கடைக்குள் சீறிப் பாய்ந்த டேங்கர் லாரி : அதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர்...

பாபநாசம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (41) மேலும் அவருக்கு சொந்தமான புதிய லாரி ஒன்று, மதுரையில் இருந்து புதிதாக டீசல் டேங்க் வடிவமைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. https://youtu.be/pKPKUrHbYUs அந்த டேங்கர் லாரியை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS