தமிழ்நாடு அரசின் கவனக் குறைவால் அல்லல் படும் ஏழைக் கல்லூரி மாணவி … முகவரி மாற்றத்தை குறைச் சொல்லி...
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் முதலாம் ஆண்டு அங்கு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு நேரத்தில் இவர்...
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காரில் சென்றவர்களை பசுபதி கோவில் அருகே வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிய...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார் (50). மேலும் இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...
அடுக்குமாடி குடியிருப்பில் உணவுக் கொடுத்துக் கொண்டிருந்த தாயின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை … லாவகமாக குழந்தையை...
திருமுல்லைவாயல், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சென்னை ஆவடி அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள Vgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியரின் 7 மாத குழந்தை கிரண்மயி என்பவர். அவருக்கு அவரது தாய் குடியிருப்பு பகுதியில் உள்ள பால்கனியில்...
பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பேராவூரணியில் போக்குவரத்து பாதிப்பு ..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14...
மாங்காடு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவன் கைது ..
மாங்காடு, டிச. 20 -
மாங்காடு 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்காடு சக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45), இவர் இந்தியன் வங்கியில் கிளர்க்காகப் பணிபுரிந்து...
காஞ்சிபுரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் .. வன்னியர் 10.5 சதவீத இட...
காஞ்சிபுரம், டிச. 26 -
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வன்னியர்க்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு...
கும்பகோணத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ..
கும்பகோணம், பிப். 7 -
கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
https://youtu.be/j-G48LbesmM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது....
அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் அலுவலகத்திற்கு கட்டாயம் வேட்டி அணிந்து வரவேண்டும் : சகாயம் ஐ.ஏ.எஸ்
கும்பகோணம், மே. 29 -
கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியம், இதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும், என்றும், வாரத்திற்கு ஒருநாளாவது, அரசு ஊழியர்களை நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை அணிந்து அலுவல்களுக்கு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், ஏழை...
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் இபிஎஸ் க்கு வழங்கப்படும் : நத்தம் விஸ்வநாதன்
வானகரம், ஜூலை. 03 -
அதிமுகவின் இபிஎஸ் அணியினர் ஏற்பாடு செய்து வரும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைப்பெறயிருக்கிறது. இதற்கான முன்னெடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இப்பணியினை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் ஸ்ரீவாரு திருமண...
மரணத்திலும் பிரியாத தம்பதியினர் : கும்பகோணம் அருகே கணவர் இறுதி சடங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி ….
கும்பகோணம், பிப். 24 -
கும்பகோணம் அருகேவுள்ள இன்னம்பூர் தோப்பு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி வயது 85 இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் இவருக்கு சரோஜா என்ற மனைவியும் வயது 75 மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
மேலும் அப்பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்களது...






















