கும்பகோணம் : பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆட்டோ நகரில் சாலைசீரமைப்பு மற்றும் தேங்கிநிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி குடியிருப்பு வாசிகள்...
கும்பகோணம், நவ. 24 -
கும்பகோணம் அருகே உள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆட்டோ நகரில் சிதலமடைந்து கிடக்கும் சாலைகளை சீர் செய்திடவும், சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்திடவும் கோரி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்து, கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அப்பகுதி குடியிருப்புவாசிகள்...
சுவாமிமலை பேரூராட்சி 15 வார்டுகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜவாஹிருல்லா தேர்தல் பிரச்சாரம்
கும்பகோணம், பிப். 16 -
கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/TafTZpj1Jgk
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்...
தேங்கிய குட்டை நீரில் மிதந்த பிறந்து சில மாதங்களேயான குழந்தை ! வீசி சென்றது யார் என்ற...
கும்பகோணம், ஏப். 12 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை குட்டை நீரில் பிணமாக மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவிடை மருதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் ஆங்காங்கே...
கும்பகோணம் தனியார் வங்கி முன்பு வாடிக்கையாளர் குடும்பத்தோடு அமர்ந்து தர்ணா போராட்டம் ..
கும்பகோணம், ஏப். 29 -
கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் வங்கியின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/FEEch6tSSUw
கும்பகோணம் நாகேஸ்வரன் சன்னதியில், தனியார் வங்கி கிளை இயங்கி வருகிறது. இக்கிளையில், தாராசுரத்தில் பித்தளை பட்டறை வைத்து தொழில் நடத்தி வரும்...
திருவள்ளூர் : ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு .. பொதுமக்கள் கரகோசம்...
திருவள்ளூர், ஜூன். 05 -
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 14.5 ஏக்கர் அரசு நிலத்தை சோப் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்தாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக நடந்த விசாரணையில் இன்று அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு சார்பாக...
ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...
திருத்தணி, ஜூன். 28 -
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள். இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...
திருநாகேஸ்வரத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் …
கும்பகோணம், டிச. 19 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில்...
மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற 2 புதிய நியாய விலைக் கடை கட்டடத் திறப்பு விழா : மயிலாடுதுறை...
மயிலாடுதுறை, பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டித்தர அக்கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர்.
https://youtu.be/U3oY02JWnNE
அக்கோரிக்கையின் அடிப்படையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16...
தேர்தல் பத்திரத் திட்டம் இரத்தானது வரவேற்புக் குரியதே … பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் தடை எப்போது ? உச்ச நீதிமன்றம்...
மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படித்தன்மை அற்றது : சட்டவிரோதமானது: ஆகவே அது ரத்து செய்யப்படுகிறது - என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.
முன்பு, அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல்...
மாதர்பாக்கத்தில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுகவில் குடும்பத்துடன் இணைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ….
பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
https://youtu.be/XG8ayjDsDj8
மாதர்பாக்கம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக...






















