தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வர முன்பதிவு செய்த அம்பத்தூர் எம்.கே.பி நகர்...
அம்பத்தூர், பிப். 05 -
தமிழ்நாடு பா.ஜ.க வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக மண்டலத் தலைவர் கிஷோர்ஜி யிடம் அம்பத்தூர் எம்கேபி நகர் பேஸ் 2 ல் இயங்கி வரும், குடியிருப்பாளர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் அயோத்தி ராமர்...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் மக்களிடம் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது...
கும்மிடிப்பூண்டி, பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆதலால் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணி முழுமையான வெற்றியை வென்றெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கும்மிடிப்பூண்டியில் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.
https://youtu.be/_w7KHDyiZfY
திருவள்ளூர் மாவட்டம்,...
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகள் : எம்.எல்.ஏ ஆய்வு
pic file copy :
திருவள்ளூர் செப் 23 :
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கால்வாய்களில் மழைநீர் தேங்கி கொசு, புழுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என பொது மக்கள் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
நூறு நாள் வேலைத் தொழிலாளிகளின் மூன்று மாத சம்பள பாக்கியை உடனே வழங்கிடக்கோரி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...
கும்பகோணம், அக். 27 -
மூன்று மாத காலமாக, நூறு நாள் சம்பளம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளதை கண்டித்தும், தொடர்ந்து அனைவருக்கும் நூறு நாள் பணி வழங்கிட கோரியும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்...
ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டிலான ஆக்சிஜன் உற்பத்தி ஆலை … ...
காஞ்சிபுரம், டிச. 21 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு பலதரப்பட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று...
பட்டுநூல் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மற்றும் திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …
கும்பகோணம், டிச. 27 -
https://youtu.be/Xf78zkZBO9U
பட்டு நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்றிலிருந்து எதிர்வரும் 2ம் தேதி வரை கும்பகோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்...
பொன்னேரியில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா : திமுக மற்றும் அதிமுக...
பொன்னேரி, செப். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா அப்பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்க கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் நிர்வாகிகள்...
மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …
மாதர்பாக்கம், டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம் சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அருட்பணி...
பாரதிய நியாய சங்கீதா புதிய மோட்டார் சட்டத்தை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் திருவாரூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி...
ஓய்வுப் பெற்ற காவலர் நலச் சங்கத்தின் புதியக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த முன்னாள் காவல்துறை இயக்குநர்...
திருவள்ளூர், பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலச் சங்கம் தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில் சங்கத்திற்கு நிரந்தர இடம் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை உயர் அலுவலர்களை சந்தித்து, நிரந்தர...





















