திருவேற்காடு திமுக 6 வது வட்டச்செயலாளர் ஏற்பாட்டில் மழை வெள்ள நிவராண உதவி வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர்...
திருவேற்காடு டிச. 6 -
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ஆறாவது வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவராணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திமுக 6 வது வட்டச் செயலாளர் ஏற்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில்...
கும்பகோணம் : வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து திராவிடர்...
கும்பகோணம், மே. 24 -
வங்கி எழுத்தர் பணிக்கு, தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏரளமானோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
https://youtu.be/GCdaNVNp71I
ஒன்றிய அரசு, பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கு, தமிழில்...
நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற பெண்கள் விழிப்புணர்வுக் கூட்டம் ..
மீஞ்சூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் இன்று உலக கைம் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சமூக சேவைச் சங்கம் மற்றும் மீஞ்சூர் பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பெண்கள் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம். அவ்வூராட்சி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்...
சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...
தரங்கம்பாடி கடற்கரையில் காற்று வாங்க குடுபத்துடன் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
இந்தியாவிலேயே அதிக ஓசோன் காற்று வீசும் கடற்கரையான தரங்கம்பாடியில் கோடை வெப்பத்தை தணிக்க அங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நேற்று வருகைத் தந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக வீசி வருகிறது...
விபத்தில் ஒருக் காலினை இழந்த மாணவனின் படிப்பிற்காக கல்வித் தொகை வழங்கிய தஞ்சாவூரில் உள்ள தனியார் அறக்கட்டளை நிறுவனம்
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சாலை விபத்தில் சிக்கி ஒருக் காலினை இழந்தாலும் படிப்பில் ஆர்வமுடன் உள்ள தனது மகன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மங்க தாய் விடுத்த கோரிக்கை செய்தியாக வந்ததை அடுத்து தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று...
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஆட்களின் வருகை பதிவினை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் கொண்டு...
திருத்துறைப்பூண்டி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக அம்பிகவதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலூகா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம், நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005...
ஆவடி: உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளித்து வனச் சரகர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
சென்னை ஆக 30 –
சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில் பதாகை பகுதியில் இன்று காலை உயிருக்கு போராடிய நிலையில் குரங்கு ஒன்று வலது காலில் அடிப்பட்டு குப்பைத் தொட்டியில் துடித்துக் கொண்டிருந்தது. அதுப்பற்றி விசாரித்த போது வெறி நாய் ஒன்று குரங்கினை துரத்தி அதன் வலது...
கும்பகோணம் அருகே அதிகாலையில் நடந்த சாலைவிபத்தில் இருவர் பலி : சுற்றுலா வாகன ஓட்டுனர் தப்பி ஓட்டம்
கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் அருகே இன்று அதிகாலை எதிரெதிரே வந்த சுற்றுலா மற்றும் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
கும்பகோணம், டிச. 12 -
சுவாமிமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபெருமாள் கோவில் கிராம முக்கிய சாலையில் இன்று அதிகாலை டாட்டா ஏஸ்...
அனைத்து தரப்பு மக்களும் 2022 – 23 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக தங்கள் கருத்துக்களை அரசுக்கு...
சென்னை, பிப். 26 -
2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வேளாண் சார்ந்த பொதுமக்கள் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என வேளாண்மை - உழவர்...


















