பாஜக கொடிக் கம்பத்தை சோழவரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு : பாஜகவினர் காலவரையற்ற...
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பம் நிறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அச்செயலைக் கண்டித்து பாஜகவினர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றதை முன்னிட்டு...
பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில்...
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும்...
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசினர் கலைக்கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து நடத்தும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் நடைபெற்றது. அதில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினார்கள்.
https://youtu.be/DK4wOs-xF6o
கும்பகோணத்தில் அரசினர்...
கும்பகோணத்தில் பேரறிஞர்அண்ணா 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் 1 லட்சம் 50 ஆயிரம் மதிப்பிலான...
கும்பகோணம், செப் . 15 -
கும்பகோணத்தில் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பெரியார்...
கும்பகோணம் : ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ. 2 இலட்சம் கொள்ளை .. விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்ட தனிப்படை...
கும்பகோணம், பிப். 15 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கீழஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். ஆடுதுறை கடைவீதியில் டீ கடை நடத்தி வருகிறார். அவர் கடந்த 25ம் தேதி வங்கியிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து தனது ஸ்கூட்டி சீட்டின் கீழ் பகுதியில் வைத்து எடுத்து வந்துள்ளார்....
கும்பகோணம்: மர்மநபர்களால் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் வெட்டிக்கொலை
கும்பகோணம், மே. 31 -
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற மனைவி உள்ளார்.
https://youtu.be/4Pw2NLlcjfU
இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ...
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..
பொன்னேரி, செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பொருட்டும், தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழவேற்காடு அடுத்த லைட்ஹவுஸ் கிராமத்தில் இயங்கி வரும் அருள்ஜோதி குருகுலம் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...
ரயில் பயணிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம் ..
கும்பகோணம், டிச. 30 -
கும்பகோணத்தில் மூத்தகுடி மக்களுக்கான பயண கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட கோரி, ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை...
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா ஏற்பாட்டில் நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான மாபெரும்...
திருவாரூர், ஏப். 12 -
திருவாரூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒன்றியச் செயலாளர் புலிவலம் ஏ. தேவா ஏற்பாட்டில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடித்தொடர் போட்டி நடைப்பெற்றது. மேலும் இப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ரு. ஐந்து இலட்சம் மதிப்பிலான ரொக்கம்...
‘குறுவை தொகுப்பு திட்டத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு … பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட...
திருவாரூர், ஆக. 01 -
குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது..
அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ...























