திருவாரூர்: டாஸ்மாக் குடோனுக்கு புதியதாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் நியமனம் .. எதிர்ப்பு தெரிவித்து பழைய தொழிலாளர் விசம்...
திருவாரூர், செப். 08 -
டாஸ்மாக்கிற்கு புதியாத சுமைத்தூக்கும் தொழிலாளர்களை நியமிப்பதைக் கண்டித்து பழைய சுமைதூக்கும் தொழிலாளர் ரஞ்சித் என்ற நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/ppdePYvc0QA
திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் குடோனில் கடந்த 17 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களாக...
செங்கல்பட்டு : இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் ரூ. 10 முதல் 60 வரை உயரும் கட்டணம் …...
செங்கல்பட்டு, மார்ச். 31 -
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு இருமுறை...
ஓ.என்.ஜி.சி. சார்பில் எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி மற்றும்...
திருவாரூர், ஏப். 11 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றித்திற்குட்பட்ட எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓ.என்.ஜி சி சமுக பொறுப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைப்பெற்றது.
மேலும்...
பல்வேறு பகுதிகளில் கோடைக்கால நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்த தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.கே.பாரதி...
தஞ்சாவூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறுப் பகுதிகளில், கோடை வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மற்றும் மோர் பந்தலை, அ.தி.மு.க தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் RK.பாரதி மோகன் ex MP- துவக்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள...
திருவண்ணாமலை : நீர்நிலைகளை பாதிக்கும் கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
கோப்புப் படம்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.ஏழுமலை தலைமையில் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராம பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கருப்பு கல் குவாரி...
கும்மிடிப்பூண்டி அருகே பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழா ..
கும்மிடிப்பூண்டி, ஜன. 09 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள குமாரநாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம்...
வணிகர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம கும்பல் : கும்பகோணம் மாநகர தனிப்படை போலீசார் மர்ம...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரத்திலுள்ள மோதிலால் தெருவில், பிரபல மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் இந்த அங்காடியில் அப்பகுதியில் வசித்து வரும் அக்கடை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்வதும், அதனைத் தொடர்ந்து...
கண்ணீர் மல்க திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்த சித்தனக்குடி பெண்மணி …
திருவாரூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
சித்தனக்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கொலை வெறி தாக்குதல்: காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக பாதிக்கப்பட்டவரது மனைவி மாவட்ட எஸ்.பியிடம் கண்ணீர் மல்க புகார்...
திருவாரூர் மாவட்டம், சித்தனக்குடி ஊராட்சி, வேளுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் சென்ற வாகனத்தின் ...
கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தென்னைமரம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு...
கும்பகோணம், பிப். 10 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
https://youtu.be/jysZZkR1kFg
இந்நிலையில் தமிழகம் முழுவதும்...
ஆபத்தான நிலையில் இருந்த காகம் : கனிவுக் காட்டி தீயணைப்பு துறையினரின் துணையுடன் மீட்டெடுத்த காவல்துறையினர் …
சென்னை, மார்ச். 29 -
சென்னை கலைஞர் நகர், இராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதி பூங்காவில் உள்ள மரம் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக காகம் ஒன்று நூலில் சிக்கி தவித்து வந்துள்ளது.
மேலும் அம்மரத்தின் கீழ் பகுதியில் கிணறும் இருந்ததால் அப்பகுதியினர் அக் காகத்தை மீட்பதில் சிரமம்...

























