Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைப்பெற்ற காங்கிரசாரின் அமைதிப் பேரணி : பயங்கார...

தஞ்சாவூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை...

கும்பகோணம் : 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை அன்னை அஞ்சுகம் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்

கும்பகோணம், அக். 23 - 14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி, அன்னை அஞ்சுகம் நகர், செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்றிரவு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி அன்னை அஞ்சுகம்...

செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழா … முதலமைச்சர்...

செங்கல்பட்டு, ஜன. 22 - இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, மகாலட்சுமி நகர், கங்கை தெருவில் அமைந்துள்ள செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக துவங்கி வைத்தார். https://youtu.be/nvBVTmjV6Vs     இந்நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு...

இடிந்து விழும் தருவாயில் உள்ள அரசனங்காடு கிராம மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி : புதிய தொட்டி கட்டித்தர...

திருவாரூர், ஜூன். 22 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள அரசவனங்காடு நடுத்தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 வருடங்கள் பழமையான நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியினால் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். https://youtu.be/Sjj2EQTYcZE இந்நிலையில்...

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப்...

திருவாரூர், செப். 14 -   மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மன்னார்குடி...

தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...

சிறப்பாக பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ யை கௌரவிக்கும் வகையில் அவரது உருவ வேடமணிந்து...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இன்னர்வீல் பெண்கள் சங்கம் உள்ளிட்ட  300 க்கும் மேற்பட்டோர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை எதிர்க்கும் விதமாக திருவாரூர் விளமல் கல் பாலத்தில் இருந்து திருவாரூர்...

தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அடைப்பு : மனுவளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர்–திருநின்றவூர்  தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாத சூழ்நிலை. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம். கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் போராட்டம் : சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம்,...

தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளிக்கு காயம் : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ...

மன்னார்குடி, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம்  மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது,  1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி...

இராமநாதபுரம் செய்யதம்மாள் மேனிலைப்பள்ளியில் சுதந்திரத்தினக் கொண்டாட்டம், தாளாளர் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். 
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS