கும்பகோணம் : திருபுவனத்தில் ஒருநாள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய பட்டுச்சேலை கண்காட்சி … 600 பெண்களின்...
கும்பகோணம், பிப். 26 -
கும்பகோணம் அருகே திருபுவனத்தில், பாரம்பரியமிக்க, கலைநயமிக்க, 20 ஆண்டுகளுக்கு முந்தய கைத்தறி பட்டு சேலைகள் கண்காட்சி ! 600 பெண்களின், 750 கைத்தறி பட்டுச்சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இக்கண்காட்சியில் சிறந்த பட்டுசேலைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான பட்டுச்சேலை வழங்கப்படுகிறது மேலும்...
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணிவிப்பு விழா : திரளானவர்கள் பங்கேற்பு
திருவாரூர், ஆக. 30 –
ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளன்று ஆவணி அவிட்டம் பண்டிகையை ஒருசாரார் தமிழகத்தில் அனுசரித்து வருகின்றனர்.
https://youtu.be/ZZq0JLL4NgI
அதன்படி இன்று யஜூர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், ஐயங்கார், தெலுங்கு ப்ராமணர்கள் உள்ளிட்டோர் காசியை விட புண்ணியமிக்க தீர்த்தமாக போற்றப்படும் திருவாரூர் கமலாலயத்...
சீர்காழியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த லாரி ஓட்டுநர் கைது …
மயிலாடுதுறை, பிப். 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் ( வயது 46) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் வினோத்...
திருவாரூரை சேர்ந்த பழ வியாபாரி தஞ்சையில் வெட்டி படுகொலை …
தஞ்சாவூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்பு. என்கின்ற ஹரிஹரன் இவர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் பழம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் வியாபாரத்திற்காக பழங்கள் எடுப்பதற்கு
டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் திருச்சியில் நேற்று விடியற்காலை காய்கறி...
ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது :...
தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பண மோசடியில் ஈடுப்பட்ட ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் தலைவியாக செயல்பட்ட பெண் தலைமறைவாக...
ரஸ்னா பாக்கெட் வாங்கி கொடுத்து 7-வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட முதியவர் … செங்கல்பட்டு போக்சோ...
காஞ்சிபுரம், ஏப். 26 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (58). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் மாமல்லபுரம் பகுதியில் பாசிமணிகளை விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மாமல்லபுரம் பகுதியில் இருளர் இனத்தைச் சார்ந்த ஏழு வயது...
மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற பொன்னேரி அரசு பொது நல மருத்துவமனை … மருத்துவ வசதிகளுடன்...
பொன்னேரி அரசு பொதுநல மருத்துவமனை மருத்துவ வசதிகளுடன் சிறப்பாக செயல்படும் மருத்துவமனையாக மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்து அம் மருத்துவமனைக்கு இரண்டு விருதுகளை வழங்கிவுள்ளது. மேலும் அதற்காக பாடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி...
ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத் தலம் : திட்டப் பணியை...
திருவள்ளூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான 3 கோடி திட்ட மதிப்பீட்டில் அதற்கான செயல்திட்ட பணியினை நேற்று பூமி பூஜை போட்டு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
https://youtu.be/wqeC0X-GLmU
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா...
வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...
வேப்பம்பட்டு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...
வலங்கைமான் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் குறைந்த மின்னழுத்த மின் விநியோகம் : பொதுமக்கள் அவதி …
வலங்கைமான், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
"வலங்கைமான் அருகே குறைவான மின்னழுத்த மின்சாரம்.. குடிதண்ணீர் கூட பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல்... மின்சார சாதன பொருட்கள் பழுது.."பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது ரெகுநாதபுரம் ஊராட்சி. அவ்வூராட்சியில் உள்ள இருகரை கிராமத்தில் ஆயிரத்திற்கும்...






















