மருந்து வாங்க வந்த தொழிலாளி, மயங்கி விழுந்து மரணம் : விசாரணை நடத்திட வலியுறுத்தி மருந்துக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில்...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள செருகடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுமார் 44 வயது மதிக்கத்தக்க மாரியப்பன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் பம்பு வேலை செய்யும் தினக் கூலி தொழிலாளி என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தினக்கூலித் தொழிலாளியான மாரியப்பன் நேற்று...
தென்குடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவச கல்வி அறக்கட்டளையின் சார்பில் அங்காளம்மன் அன்பு இல்லம்...
தென்குடி, பிப். 27 -
திருவாரூர் மாவட்டம் தென்குடி கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவசக் கல்வி அறக்கட்டளை சார்பில் இன்று அங்காளம்மன் அன்பு இல்லம் எனும் புதியக் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற ZOHO மெயில் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மே 2 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறும் உண்ணா விரதப்போராட்டம்...
திருவாரூர், ஏப். 08 -
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (8.4.23) நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு அதன் மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.
மேலும், மாநிலப் பொருளாளர் இரா.குமார் அக்கூட்டத்திற்கு முன்னிலை வைத்தார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேரியக்கத்தின்...
மாடு மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்த மூதாட்டி மீது மின் கம்பி அறுந்து விழுந்து பலி : பேரளம் காவல்துறையினர் தீவிர...
திருவாரூர், மே. 30 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி அடுத்த கொத்தங்குடி அகரமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி 55 வயதுடைய வேம்பு ஆவார்.
இவர் அகரமேடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மாடு மேய்த்து வருவது வழக்கம். அதன்படி இன்று வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது,...
கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழா …
திருவள்ளூர், சனவரி. 26 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது.
வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்...
தஞ்சை : தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளூவனை கண்டித்து ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை கண்டித்து தமிழ் பல்கலைக்கழக ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு 40...
மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தகவல்: தீவிர ஆய்வில் வனத்துறையினர் …
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுத்தை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த...
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுகள் சேகரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …
கும்மிடிப்பூண்டி, மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பேட்டையில் இயங்கி வரும் தனியார் குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் அத் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப் படுத்தாமல் பயன்படுத்தி வந்ததாகவும் மேலும்...
சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மணல் சிற்பம் : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...
சென்னை, அக். 27 –
ஊழல் ஒழிப்பு தொடர்பாக சர்தார் வல்லாய் படேல் பிறந்த நாள் அக் 31 வரும் வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு வாரம் கடைப் பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ 1 -2021...
அருண்பாஸ்கரிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதம் லிங்கம் …. நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள்...
கும்பகோணம், ஜன. 4 -
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மரகதலிங்கம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு...






















