Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கிரேமால்ட்ஸ் மருத்துவமனை நிறுவனர் நினைவாக அம்மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற பாதிப்புக்குள்ளான பயனாளிகளுக்கு நலவுதவி வழங்கும் நிகழ்ச்சி …

சென்னை, டிச. 16 - சென்னை ஷனாய் நகர், வெங்கடசாமி நகர் கஜபதி தெருவில் அமைந்துள்ள கிரேமால்ட்ஸ் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் வில்லியம் கெர்ஷனின் நினைவாக தொழு நோயாளி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது : ரூ 27.8 லட்சம்...

சென்னை, செப் . 21 – துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஈ.கே 542 விமானத்தில் வந்த 45 வயது ஆண் பயணி கடத்தி வந்த ரூ.27.8 லட்சம் மதிப்பிலான 583 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்து நடவடிக்கையை மேற் கொண்டனர். உளவுத்துறையினரிடம்...

இன்று திருமண மண்டபத்தில் நடைப் பெறுவதாக இருந்த நிக்காஹ் … ஊரடங்கு என்பதால் எளிய முறையில் வீட்டில் நடந்த...

கும்பகோணம், ஜன. 9 - கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் கருப்பூர் முஸ்லிம் தெருவில் எளிய முறையில் 50 பேர் மட்டும் கலந்து கொண்ட இஸ்லாம் மதத்தை தழுவியவரின் நிக்காஹ் நடைபெற்றது. https://youtu.be/YbfG1v-Dih8 கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் முஸ்லிம் தெருவில் வசித்து வரும் முகமது ஆரிப் மகன் முகமது அபுதாஹிர்...

மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் இல்லத் திருமணம் : பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்...

திருவள்ளூர், மே. 31 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் லாரன்ஸ்- மஞ்சுளா தம்பதியரின் மகள் பிரசன்னாவுக்கும் மாதரப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - டெலீசா ஆகிய தம்பதியரின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமண...

சென்னை ஃபிரஷ் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா : திருவேற்காடு நகரமன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி திறந்து வைத்து...

திருவேற்காடு, ஜூன். 01 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழவரம் ராம்நகரில் உள்ள பகுதியில் இன்று புதிதாக சென்னை ஃபிரஷ் சூப்பர் மார்க்கெட்டின் திறப்பு விழா நடைப்பெற்றது. https://youtu.be/kBmqhMOA1hg சென்னை ஃபிரஷ் சூப்பர்மார்க்கெட் கடையின் உரிமையாளர் முருகன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்...

பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு கைத்தறி நெவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு உண்ணா விரதப் போராட்டம்...

கும்பகோணம், மார்ச். 22 - கோரா பட்டு விலையினை கட்டுப்படுத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அமர்ந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/zoLl2iVy86w இரு மடங்கிற்கு மேல்...

கும்பகோணம்: தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 கஞ்சா வியாபாரிகள் கைது – 120 கிலோ...

செய்தி சேகரிப்பு இரமேஷ் தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலை, கும்பகோணத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்து 120 கிலோ கஞ்சாவையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். கும்பகோணம், செப். 11 - தஞ்சாவூர் சரகத்தில் கஞ்சா...

அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு, மின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஏப். 25 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம் அதன் நுழைவுவாயிலின் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு மற்றும் மினசாரவாரியத்திடமும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/Rkn08_cU5hw இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி...

திருவேற்காடு; திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா...

செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த் திருவேற்காடு, ஆக . 22 – இன்று திருவேற்காட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக வின் தலைவரும் ஆன கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி போற்றல் நிகழ்ச்சி திருவேற்காடு நகரப் பகுதியில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழாவில்...

மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...

மீஞ்சூர், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS