Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 12 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், ஆழ்வான் கோவில் தெருவில்...

கும்பகோணம், பிப். 10 - கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும்  திமுக  வேட்பாளர் 12வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். https://youtu.be/AU5rgkakaNc தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48...

டேங்கர் லாரி சொகுசுப் பேருந்து தச்சூர் கூட்டு சாலை அருகே மோதி விபத்து : 3 பேர் சம்பவ...

திருவள்ளூர், டிச. 05 - திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கவரப்பேட்டை காவல் நிலையம் அருகே கெமிக்கல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியை சுப்பாராவ்  என்பவர் ஓட்டி சென்ற போது  பின்பக்க டயர் வெடித்ததில்  நிலை தடுமாறி பின்பக்கமாக ஆந்திர மாநிலம்  ஹைதராபாத்தில்...

கும்பகோணம் : இரயில்வே ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி, பணம் உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

கும்பகோணம் அடுத்த தாராசுரம் முனியப்பன் நகரில் வசிக்கும் சித்திரைவேல் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் உட்பட சுமார் ரூ. 3 இலட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர், கும்பகோணம், செப். 29 - கும்பகோணம் அடுத் தாராசுரம் முனியப்பன் நகரில் வசித்து வருபவர்கள் சித்திரைவேல், நந்தினி...

கும்பகோணம் : பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல … ...

கும்பகோணம், டிச. 23 - https://youtu.be/7BZS24L1XgI கும்பகோணம் அடுத்து பாபநாசம் அருகே அய்யம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத்...

மத்திய பாஜக அரசைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..

காஞ்சிபுரம், ஜூலை. 27 - மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்து வந்த நிலையில் அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவமுகாம்… 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்பு …

கும்பகோணம், டிச.25 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நேற்றையத் தினம் கும்பகோணம் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. https://youtu.be/cQNR-83qCpk கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை...

திருக்கடையூரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுப்பட்ட சிறுவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது : வாகனங்களை பறிமுதல் செய்து...

மயிலாடுதுறை, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் ஊராட்சி அகரவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (30). அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் அவர் கடந்த 10 ஆம் தேதி திருக்கடையூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு...

பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப் படுத்தியதால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயற்சி : திருவள்ளூர் தாலூகா காவல்...

திருவள்ளூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன...

நண்டலாறு பகுதியில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிப்பு : ஆற்றங்கரையோர பயணத்தை தொடரும் சிறுத்தையை கண்டுபிடிக்க...

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி கண்ணில் தென்பட்ட சிறுத்தை ஏழு நாட்களாக பிடிபடாமல் வனத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகரில் புகுந்த சிறுத்தை கண்காணிப்பு வளையத்தை மீறி புறநகர் பகுதியான ஆரோக்கியநாதபுரத்திற்கு சென்றது. அதன்...

கும்பகோணம் : அரசுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தேக்குமரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாட்சியரிடம்...

கும்பகோணம், ஜன. 10 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமானதும் அவ்வூராட்சியின் பராமரிப்பில் இருந்து வரும் சாய்ராம் பூங்காவில் பல்வேறு வகையிலான 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், அதில் விலை உயர்ந்த மரமான தேக்கு வகை மரங்கள் 30 க்கும் மேற்பட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS