Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : புத்தூர் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களில் முறைகேடு குற்றச்சாட்டு … ஊராட்சியை கலைக்கச் சொல்லி பெண்...

கும்பகோணம், டிச. 21 - கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எனவே இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும், தற்போது குடிநீர் குழாய் பதிப்பதிலும் முறைகேடு நடந்திருப்பதால் இந்த ஊராட்சியை கலைக்க வேண்டும் என்று கோரி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம் … மாவட்ட காவல் துறை அறிவிப்பு...

காஞ்சிபுரம், ஜன. 3 - காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து...

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சக்காமாலை நோயினால் பாதிப்பு … சுகாதாரமற்ற குடிநீர்...

கும்பகோணம், ஆக. 26 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாங்கண்ணி பகுதியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும்  செந்தில்குமார் மகன் 17 வயதுடைய கார்த்திக், 23 வயதுடைய மகள் காயத்ரி அவரது சகோதரரின் மகள் 15 வயதிலான திவ்யா ஆகிய மூவருக்கும்...

லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...

தஞ்சை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை  சேர்ந்த விவசாயி முருகேசன்‌. இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...

திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...

தஞ்சாவூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி‌ மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...

கும்பகோணம் : குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய சுவாமிமலை அறநிலையத்துறை நிர்வாகம் … மனிதாபிமானம் அற்றச் செயலென...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அடுத்த ஏரகரம் பகுதியில் மக்கள் குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய அறநிலையத்துறையின் மனிதாபிமானமற்ற செயலுக்கு சி.பி.எம்.கட்சி தனது கண்டனத்தை தெரிவித்தது. https://youtu.be/J_gOurm8Zgg கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி அய்யனார் கோயில் தெருவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோ.சி மணி, நீலாவதி, கேசவமூர்த்தி,...

சென்னை : ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கை கடிகாரத்தை வாங்கிக் கொண்டு தன்னை போலீஸ் எனக்கூறி, ஏமாற்றிச்...

சென்னை, ஜன. 5 - போலீஸ் என்று தன்னைக்கூறி ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்சை கடையிலிருந்து நூதன முறையில் திருடிச் சென்ற போலி போலீஸை திருவான்மியூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கை கடிகாரத்தை பறிமுதல் செய்தனர். சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் உள்ள சத்யா டைம்ஸ்...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி ஹரித்ரா தெப்பக்குளத்தில் படகு இல்லம் : திருவாரூர் மாவட்டாட்சியர் சாருஸ்ரீ ஆரம்ப கட்ட...

மன்னார்குடி, பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும். https://youtu.be/o7Wq2okT5pc மேலும் அக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தொழில்துறை...

குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா : பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி,...

கும்பகோணம், டிச. 25 - கும்பகோணத்தில் உள்ள குடந்தை சிட்டி லைன் சங்கத்தின்  25 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டம் நேற்று நடைப்பெற்றது. அவ்விழாவில் பல்வேறு  நலத்திட்ட உதவிகளை விவசாயிகள், பெண்கள் எனபல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டது. https://youtu.be/lByGLgxHsX0 கும்பகோணத்தில் குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு நாளையொட்டி...

திருவாரூர் : மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு வின் நான்காம் ஆண்டு நினைவுத் தினம் : பாமக மற்றும்...

திருவாரூர், மே. 27 - பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸின் தளபதியாகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் ஒட்டு மொத்த வன்னியர்களின் பாதுகாவலராகவும் விளங்கி அச் சமுதாய மக்களால் மாவீரன் எனப்போற்றப்பட்டு வரும் மறைந்த ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு  தினத்தையொட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS