காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலைகள் கண்டுபிடிப்பு – உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ளது அரசாணி மங்கலம் கிராமம். இக் கிராம வயல்வெளி பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 9ஆம் நூற்றாண்டை சார்ந்த மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டா தேவி சிலையையும், அய்யனார் சிலையையும், உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர். மேலும் ஒரு சிலை மண்ணில்...
காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஊழியர்களின் புதிய முயற்சி.. கொரோனா தடுப்பூசியை மக்களை தேடிச் சென்று செலுத்தும் சேவைக்கு மக்களிடம்...
காஞ்சிபுரம் கடை வீதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளுக்கே தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களின் இச்சேவையால் பொதுமக்கள் பெரு நகராட்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப். 7 -
காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரானா நோய்த்தொற்றை தடுத்திடும்...
செங்கல்பட்டு: தொழிற் சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வலியுறுத்தி 2வது நாளாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் சாமினா இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரகடம், செப் . 7 -
ஒரகடத்தில் மருந்து உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றது....
கும்பகோணம்: வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் ...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் செல்லம் நகரில் வசித்து வருபவர் சங்கர் இவர் வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். உறவினரைப் பார்க்க மருத்துவ மனைக்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் என...
கும்பகோணம்: சாலையோரம் கிடந்த மர்ம பொருளைக் கடித்த நாய் .. வாய் சிதறி பலி – வெடித்த...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பந்தநல்லூர் அருகே உள்ள கோவில் ராமா நல்லூர் கிராமத்தில் நேற்றிரவு மர்ம பொருளை கடித்த தெரு நாயின் வாய் சிதறி பலியானது. வெடித்து சிதறிய துகள்களை சேகரித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம், செப். 7 -
பந்தநல்லூர் அருகே...
திருவண்ணாமலை: தமிழ்சங்சம் சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் மகாகவி பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் எக்ஸ்னோரா சார்பில் திருவண்ணாமலையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா நினைவுநாள் என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு...
திருவண்ணாமலை: நீர்பாசன ஏரிகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம்...
pic : file copy
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஒ.ஏ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் பா.முருகேஷை நேரில் சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தி.மலை மாவட்ட செயலாளர் ஆர்.கே.ஏகாம்பரம் குடியிருக்கும் பகுதியான...
திருவண்ணாமலை : நீர்நிலைகளை பாதிக்கும் கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
கோப்புப் படம்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.ஏழுமலை தலைமையில் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராம பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கருப்பு கல் குவாரி...
சென்னை: குளோபல் ஹூயுமன் பீஸ் பல்கழகத்தின் பட்டமளிப்பு விழா – ஆவடி உடற்கல்வி ஆசிரியைக்கு கௌரவ டாக்டர் பட்டம்...
ஆழ்வார்பேட்டை, செப். 7 -
சென்னை ஆழ்வார்பேட்டையில் குளோபல் ஹியூமன் பீஸ் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா இந்நிறுவனத்தின் தலைவர் மானுவேல் நிறுவன முன்னாள் ஆணையர் சம்பத் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொலைகாட்சி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம்...
காஞ்சிபுரம்: பெரியார், மணியம்மை, வீரமணி திருவுருவ படத்திற்கு தாலி அணிவித்து தெருவீதியில் நின்று எதிர்ப்பு போராட்டம் செய்த...
காஞ்சிபுரம், செப். 7 -
அத்தி வரதர் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து பெரியார், மணியம்மை வீரமணி, படங்களுக்கு பெண் ஒருவர் தாலி அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பானது.
காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகே கடந்த 2ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா விற்கு அனுமதி...




















