சென்னை: வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களுடன் பெண்கள் வாக்கு வாதத்தால்...
செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று அரசிடம் முறையான அனுமதி மற்றும் தகுந்த விதிமுறைகள் பின் பற்றாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களிடம் அங்கு தங்கியிருக்கும் பெண்கள் உட்பட பலர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனால்...
காஞ்சிபுரம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு
வினாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் பண்டிகைகளை நம்பி வாழும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம் என்று தங்கள் வாழ்விற்கு வழி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம். செப். 6 -
காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும்...
திருவிடைமருதூர்: கஞ்சனூரில் கலைஞர் பாசறையை அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார்
செய்தி சேகரிப்பு இரமேஷ்
திமுக தொண்டர்கள் இடத்திலும், பொதுமக்களிடத்திலும், திமுகவின் கொள்கைகளை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்களின் குறைகளை எளிதில் அறிந்து, அதை நிவர்த்தி செய்யும் வகையில், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கஞ்சனூரில் கலைஞர் பாசறை அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார்.
திருவிடை மருதூர்,...
செங்கல்பட்டு: ஆலப்பாக்கம் ஊராட்சியில் 15 ஆண்டுகள் பணிப்புரிந்த செயலாளருக்கு ஊர்கூடி பிரிவு உபச்சார விழா – நினைவுப்...
செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் பஞ்சாயத்தில் 15 ஆண்டுகளாக செயலாளராக பணிந்தவருக்கு ஊர்கூடி அவருக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் பிரிவு உபச்சார விழா நடத்தினர்.
செங்கல்பட்டு, செப். 5-
இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 15...
கும்பகோணம்: மயானம் இல்லாமல் அவதிப்படும் பரவனூர் மக்கள் – பிரச்சினையை அரசு தீர்க்க அலட்சியம் கொண்டால் பல்வேறு...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம், செப் . 3 -
கும்பகோணம் அருகே உள்ளது பரவனூர் கிராமம் இவ்வூரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ் வூருக்கு இறந்தந்தவர்களின் உடலை எரிக்க மயனம் என்பதில்லாமால் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு காலக் கட்டங்களில் அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச்...
சென்னை: போலீஸ் பாய்ஸ் கிளப்பிற்கு ஹெச்.சி.எல்( HCL ) அறக்கட்டளை சார்பில் அதிநவீன பஸ் வழங்கும் விழா
சென்னை கண்ணகி நகரில் சாதனை படைத்து வரும் போலீஸ் பாய்ஸ் கிளப் ஏழை சிறுவர் சிறுமியரின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் HCL அறக்கட்டளை சார்பில் அதிநவீன இலவச பேருந்து வழங்கு விழா நடைபெற்றது.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர்.பா.வினோத் கண்ணன்
சென்னை, செப். 3 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை...
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் .. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்தன
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவு நீர் கலப்பதால் 1000த்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் நேரடியாக கலக்கப்படும் கழிவுநீரால் தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது..
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
திருவள்ளூர், செப், 1 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி...
தேசிய விளையாட்டு தினம்: 2021 நொடிகள் தொடர் சிலம்பம் சுற்றி உலகச் சாதனை படைத்த மாணவ மாணவிகள் ..
தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த ஆக 29 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில், ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் முகம் பொறித்த முகக் கவசம் அணிந்து மாணவ, மாணவியர்கள் 2021...
ஆவடி: உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளித்து வனச் சரகர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
சென்னை ஆக 30 –
சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில் பதாகை பகுதியில் இன்று காலை உயிருக்கு போராடிய நிலையில் குரங்கு ஒன்று வலது காலில் அடிப்பட்டு குப்பைத் தொட்டியில் துடித்துக் கொண்டிருந்தது. அதுப்பற்றி விசாரித்த போது வெறி நாய் ஒன்று குரங்கினை துரத்தி அதன் வலது...
கழிவுநீர் சுத்துகரிப்பு நிலையம் பராமரிப்பு இல்லாமையால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் குடியேறும் அவலம் … குடியிருப்பு வாசிகள்...
சென்னை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை மேற் கொள்ளாத உயர் அரசு அலுவலர்களைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
சென்னை , ஆக....

















