கும்பகோணம் : ஊராட்சி பூங்காவில் இருந்து மர்ம நபர்களால் 15 க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்...
கும்பகோணம், ஜன. 9 -
கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான சாய்ராம் பூங்காவில் இருந்து 15 தேக்கு மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தல் செய்துள்ளது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/Y1Ge1Vql164
கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு...
திருவாருர் : ஆலங்குடியில் நடைப்பெறயிருந்த திருமண வயது வராத சிறுமியின் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி நன்னிலம் காவல்நிலைய...
திருவாரூர், ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாஸ்கரன் வயது 38 இவர் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதற்காக அப்பகுதியிலுள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்நிலையில், சிறுமி நன்னிலம் காவல்நிலையத்தில் போன் வாயிலாக புகார்...
குடியைக் கெடுத்த குடி பழக்கம் … அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட இளம் காதல் தம்பதியர்கள் … தாய்...
நன்னிலம், மார்ச். 25 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியில் வசித்து வருபவர் சிவனேசன் மகன் சுபாஷ் வயது 25. மேலும் இவர் அப்பகுதியில் வாகனம் ஓட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சுபாஷ் கடந்த சில வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள்...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …
மீஞ்சூர், ஜூன். 26 -
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....
டாஸ்மாக்கினை அகற்றக்கோரி வினோதமான முறையில் சாமியிடம் கோரிக்கை மனுவளித்த பட்டாபிராம் பகுதி மக்கள் …
பட்டாபிராம், சனவரி. 23 –
மதுபானக்கடையை அகற்றக் கோரி வினோதமான முறையில் பட்டாபிராம் அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயிலில் மனுக் கொடுத்து கோரிக்கை முழக்கமிட்டனர் அப்பகுதி பொதுமக்கள்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயில். இந்நிலையில் அக்கோயிலுக்கு எதிரில் விதிமுறைகளுக்கு மாறாக...
சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் வகையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் தேங்கி கிடக்கும் மருத்துவக் கழிவுகள் :...
பட்டுக்கோட்டை, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களின் கட்டிடம் அருகிலும் மேலும் இறந்தவர்களை உடற்கூறு ஆய்வு செய்யும் அறை ஆகியவற்றிற்கு அருகே மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் ஆகியவை கொட்டப்பட்டு...
பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...
கும்பகோணம் : தென்னூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி மரணம்...
கும்பகோணம், ஜூன். 16 -
கும்பகோணம் அருகே தென்னூர், வட்டார போக்குவரத்து அலுவலக வாயில் முன்பு, இன்று நண்பகல் சாலையில் நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிக்கியவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
https://youtu.be/G1wlM5qPrIQ
தஞ்சாவூர் கரந்தைப் பகுதியைச் சேர்ந்த ராஜி...
திருவாரூரில் நுகர்பொருள் வாணிப மண்டல அலுவலகம் முன்பு TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ...
திருவாரூர், செப். 14 -
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவுத் துறையினரை...
விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பாகல்மேடு கிராமத்தில் உழவுமாடுகள் பலி : ஆபத்தான நிலையில் விவசாய கூலித் தொழிலாளி...
எல்லாபுரம், பிப். 25 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், இவரது நிலத்தில் பயிர் வைக்க சேடை உழும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
எனவே, இப்பணிக்காக புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் ( வயது 53 ) என்ற விவசாயக் கூலி...























