Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : 3ம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்

pic copy file : திருவண்ணாமலை அக்.10- திருவண்ணாமலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் அ.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று மூன்றாம்...

கும்பகோணம் : தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரம் இன்றி வேதனை !

கும்பகோணம், அக். 29 - கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களை உள்ள நிலையில், தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரமின்றி வேதனையில் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தீபாவளி வர இருக்கும் நிலையில் வெளி மாவட்ட தரைக்கடை தற்காலிக கடை வியாபாரிகள் தொடர் மழையினால்...

திண்டுக்கல் : காவு வாங்க காத்திருக்கும் மின்மாற்றி கரண்டு கம்பம் … கண்டு கொள்ளாத மின்சார வாரியம் …

திண்டுக்கல், ஜன. 16 - திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரல் பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. அது இப்பவோ அப்பவோ என காவு வாங்க காத்திருப்பது போல் காட்சியளிக்கிறது. கண்டும் காணாதது போல் மின்சார வாரிய உள்ளூர் நிர்வாகம் கடந்து...

நகரப்புர உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணித் தொடரும் … தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்

கும்பகோணம், ஜன. 27 - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கும்பகோணத்தில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் தமாகா, அதிமுக   கூட்டணித் தொடரும் என்றார். https://youtu.be/FH7JlqScPSk   மேலும் இக்கூட்ணிக்கு வலு சேர்க்கும் வகையில், வெல்லக் கூடிய இடங்களில் த.மா.க போட்டியிடும்...

வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்த கும்பகோணம் 15 வார்டு...

கும்பகோணம், பிப். 14 - கும்பகோணத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 15 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குக்கு கேட்கச் சென்றபோது 20க்கும் மேற்பட்ட வாக்களர்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். https://youtu.be/MdlaFpDXb7s தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற...

பொன்னேரி : திருவாயர்பாடி ரயில்வே மேம்பாலம் அடியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பாதையை அகலப்படுத்திட வேண்டி அதிமுக வினர்...

பொன்னேரி, ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலத்தின் உள் நுழைந்து பெரிய காவனம். சின்ன காவலன். கூடுவாஞ்சேரி. பறிக்கப்பட்டு. உப்பளம். மெத்தூர் வழியாக பழவேற்காடு வரை செல்வதற்கு உண்டான போக்குவரத்து இப்பகுதியில் நடைபெறுவது வழக்கம். பொன்னேரி...

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற...

காஞ்சிபுரம், செப். 17 - நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். https://youtu.be/dtInuJMH5cs தமிழ்நாடு முதலமைச்சர்...

துணிவு திரைப்படம் பார்க்க பெற்றோர் தன்னையும் உடன் அழைத்துச் செல்லாததால், கும்பகோணத்தில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கிட்டு...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் அருகே உள்ள முத்தய்யபிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்துள்ள துணிவு எனும் திரைப்படத்திற்கு சென்ற அவரது பெற்றோர்கள் அம்மாணவியையும் அழைத்துச் செல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்....

கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைப்பெற்ற எங்கே எனது வேலை ? பிரச்சார பேரணி ..

கும்பகோணம், மார்ச். 31 - தமிழகத்தில் படித்து வேலையில்லா பட்டதாரிகள் லட்சக்கணக்கில் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேலை வேண்டி பதிவு செய்து, வருட கணக்கில் காத்திருக்கும் பட்டாதாரிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்காததால், படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் வாழ்வாதரம்...

சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி , திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாலூர் ஊராட்சி...

மீஞ்சூர், ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டதும், நாலூர் ஊராட்சி பகுதியில் அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், ஆகிய ஊர்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மாவார்பாளையம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS