Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாபநாசம் : ராஜகிரி அய்யனார்கோயில் திருவிழாவில் சாமியை தூக்குவதில் இருபிரிவினரிடையே மோதல்.. டிஎஸ்பி ஜீப் மீது கல்வீசி தாக்கு,...

கும்பகோணம், ஜூன். 15 - பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவில் சுவாமியை யார் தூக்குவது என்ற பிரச்சனையில் அப்பகுதியில் உள்ள இரு பிரிவினரிடையே (வன்னியர் மற்றும் முத்தரையர்) நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/AAu0VQJ_tyM இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில்...

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு தனிக்குழுவை அமைக்க வேண்டும் : வாரியத் தலைவர் பொன் குமார் வேண்டுகோள்..

திருவள்ளூர், செப். 19 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், விவசாய தொழிலாளர் கட்சி மற்றும் கட்டுமான  தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில், கட்டுமான தொழிலார் நல வாரிய...

திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...

பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …

திருவாரூர், நவ. 30 - இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது. மேலும் அப்பேருந்தில்...

மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...

திருவள்ளூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...

எதை செய்தாலும் ரைட்டாதான் செய்யனும் … சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வலது காலை எடுத்து...

தஞ்சாவூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... வலதுகாலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே போவது போல ஒரு விளம்பரம் டிவி ல பார்த்து இருப்போம்.  அதை போல சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தஞ்சை மேயர், ஆணையர். துனண மேயர் ஆகியோர்...

திருத்துறைப்பூண்டியில் சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் படகுக் குழாம் அமைத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, மார்ச். 3 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சுற்றுலாத்துறை மூலம் படகுக் குழாம் அமைத்து குழந்தைகள் படகு சவாரி ஏற்படுத்திட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட  மண்ணின் மைந்தர்கள் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிறுவனர் எடையூர் மணிமாறன் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம்...

அம்பத்தூர்: வீட்டு வாசலில் நிறுத்தி வைத்த சைக்கிள் திருட்டு : சிசிடிவி புட்டேஜ்ஜை எடுத்து சென்று...

சென்னை அம்பத்தூரில் வீட்டின் வாசலின் முன்  நிறுத்தி வைத்திருந்த புதிய சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளான். அதனை பதிவு செய்த சிசிடிவி புட்டேஜ்ஜை செல் போனில் படம் பிடித்து காவல் நிலையத்தில் சைக்கிள் சொந்தக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அம்பத்தூர், செப். 29 - சென்னை ஆவடி...

கும்பகோணம் ஸ்ரீமாதா பள்ளியில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்...

கும்பகோணம், பிப். 27 - கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும தனியார் ஸ்வீட் ஸ்டால் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ மாதா பள்ளியில் நடைபெற்றது.    இம்முகாமை ரமேஷ்குமார்...

நாச்சியார்கோவிலில் நாம்தமிழர்கட்சி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் !

கும்பகோணம், ஏப். 22 - கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார்கோவிலில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரிவுயர்வையும், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/J_pa7_8UN9w நாடு முழுவதும் பெட்ரோல் டீசல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS