மைனர் பெண்ணிற்கு நடைப்பெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய கும்பகோணம் காவல் துறையினரால் பரபரப்பு …
கும்பகோணம், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அத்திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய...
குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா : பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி,...
கும்பகோணம், டிச. 25 -
கும்பகோணத்தில் உள்ள குடந்தை சிட்டி லைன் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டம் நேற்று நடைப்பெற்றது. அவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விவசாயிகள், பெண்கள் எனபல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டது.
https://youtu.be/lByGLgxHsX0
கும்பகோணத்தில் குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு நாளையொட்டி...
திருவாரூர் : மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு வின் நான்காம் ஆண்டு நினைவுத் தினம் : பாமக மற்றும்...
திருவாரூர், மே. 27 -
பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸின் தளபதியாகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் ஒட்டு மொத்த வன்னியர்களின் பாதுகாவலராகவும் விளங்கி அச் சமுதாய மக்களால் மாவீரன் எனப்போற்றப்பட்டு வரும் மறைந்த ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு...
உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...
காஞ்சிபுரம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும் அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா … அனைத்து சமூகத்தை சார்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
https://youtu.be/ct4Aw_M0lfM
கும்பகோணத்தில் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாவான தைப்பொங்கல் விழா நாளை மறுநாள் எதிர்வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம்...
மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர்…
மயிலாடுதுறை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மின்வாரிய திட்ட...
வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களாக அலைச்சலை ஏற்படுத்திய மாயவரம் பெனிபிட் பண்ட் நிறுவனம் : கும்பகோணத்தில் வாடிக்கையாளர்களின் திடீர் தர்ணா...
கும்பகோணம், மார்ச். 17 -
மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாயவரம் பெனிபிட் பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் காமராஜ் நகர் 8 வது தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் கடந்த 6 மாதம் முன்பு 79 கிராம் எடையிலான...
தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...
காஞ்சிபுரம், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...
திருமணம் செய்ய வற்புறுத்தியவரை … கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவோட ...
சென்னை, டிச. 30 -
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆன அதே தனியார் கல்லூரியில் பணிபுரியும் செந்தில் என்பவர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
22 வயதான...
பொன்னேரியில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் விழா : அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு சிறுணியம் பலராமன்...
பொன்னேரி, ஏப். 14 -
அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொன்னேரி பஜார் பகுதியில் அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும். பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. சிறுணியம் பி. பலராமன் மாலை அணிவித்து...






















