கும்பகோணம் : தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த வலியுறுத்தி அதன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 22 -
தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், சட்டத்துக்கு புறம்பாக, தெரு வியாபாரிகளை காவல்துறையினர் அச்சுறுத்தி, பொருட்களை சேதப்படுத்தி அப்புறப்படுத்துவதை தடுக்க கோரியும் தெரு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெரு வியாபாரிகளுக்கும்,...
காஞ்சிபுரம் : உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி : திருவுருவச்சிலையை திறந்து வைத்து விடுதலைச்...
காஞ்சிபுரம், டிச. 25 -
விடுததை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் க.உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெல்லப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று மறைந்த உதயசூரியனின்...
காணியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம் : பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
மீஞ்சூர், மே. 01 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் பெற வேண்டி, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு திமுகவினர் பிரட், சத்துப்பானம்...
கும்பகோணம், ஜூலை. 15 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் அப்பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து விரைவில் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என கும்பகோணம் மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள 500...
அசாத்திய திறனுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பதலளித்த குளிக்கரை அரசு மழலையர் பள்ளி மாணவி …...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து...
வேத சிவாகம பாடசாலை ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி பாடலுக்கு தகுந்தாற் போல் தலையாட்டி நடனமாடிய யானை...
தருமபுரம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தருமபுர ஆதீனத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள சமயபுரம் யானை வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தனது...
கும்பகோணம் தனியார் வங்கி முன்பு வாடிக்கையாளர் குடும்பத்தோடு அமர்ந்து தர்ணா போராட்டம் ..
கும்பகோணம், ஏப். 29 -
கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் வங்கியின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/FEEch6tSSUw
கும்பகோணம் நாகேஸ்வரன் சன்னதியில், தனியார் வங்கி கிளை இயங்கி வருகிறது. இக்கிளையில், தாராசுரத்தில் பித்தளை பட்டறை வைத்து தொழில் நடத்தி வரும்...
ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...
ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...
புரட்டாசி மாதத்தில் மீன்கள் விலை குறைவு.. வாங்க ஆட்கள் வராததால் .. வெறிச்சோடிய காஞ்சிபுரம் மீன் மார்கெட்...
காஞ்சிபுரம், செப் . 19 -
புரட்டாசி மாதம் பிறந்து முதல் ஞாயிறுயான இன்று மீன் மார்கெட்டில் மீன் வாங்க பெரும்பாலானோர் வராததால் காஞ்சிபுரம் மீன் மார்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றது
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்கெட்டில் எப்போதும் மீன் வாங்க கூட்டம் அலை மோதும்...
திருவேற்காடு நகர காங்கிரஸ் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ராகுல்காந்தி பிறந்த நாள் விழா ..
திருவேற்காடு, ஜூன். 21 -
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகரம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் காந்தி யின் 51பிறந்தநாள் விழா திருவேற்காட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்றது.
https://youtu.be/I7cuXcbFqDQ
தொடர்ந்து...




















