Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் வேட்பாளர் உறுதிமொழியுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியின் 38 வார்டு வேட்பாளர் …

கும்பகோணம், பிப். 10 – தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...

இரண்டாவது நாளாக தொடரும் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் … மாவட்ட நிர்வாகம்...

கும்பகோணம், பிப். 26 - கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கை போராட்டத்திற்கு எந்தவித மதிப்பளிப்பும் செய்யாமல் கல்லூரி மற்றும் மாவட்டம் நிர்வாகம் தங்கள் உணர்வுகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டை முன் நிறுத்தி இன்றும் தொடர் வகுப்பு புறக்கணிப்பு...

தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர்  சம்பத் … ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள்,   புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா  பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...

ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போட்டு விட்டதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவிற்கு பதிலளித்த அரசு தரப்பு...

திருவாரூர், நவ. 25 - போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர்...

கும்பகோணம் : இன்று விவேகானந்தர் 159 வது பிறந்த தினவிழா .. திருவுருவப் படத்திற்கு அரசு தலைமை கொறடா...

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணத்தில் ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் 159 வது பிறந்த நாளை முன்னிட்டு ரயில் நிலையத்தில் உள்ள விவேகானந்தர் உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/tXxRJv0Hsc4 இந்நிகழ்ச்சி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம்...

கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...

ஊத்துக்கோட்டை, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...

தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள் : தமிழ்நாடு அம்பேத்கர்...

திருவள்ளூர், மார்ச். 12 - மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிளான ஜூடோ விளையாட்டு போட்டிகள் ராஜஸ்தானில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் சாவடி மற்றும் சோழவரம் மற்றும் சேலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த...

தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … "பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...

கனிந்து பொழிந்தது வான்மழை : மனம் குளிர்ந்து மகிழ்ந்தனர் திருவாரூர் மாவட்ட மக்கள் …

திருவாரூர், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. தொடர்ந்து வெப்ப அலை வீசிய நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்யக்கூடும்...

கும்பகோணத்தில் மூங்கில் கொல்லையில் ஏற்பட்ட தீ காற்றில் பரவி அருகே இருந்த கூரை வீடுகளில் பற்றி எரிந்து 3...

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சி, வேளாக்குடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழா நடைபெற்றதால் தெருவாசிகள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். https://youtu.be/45XulK7PYRk இந்நிலையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS