கும்பகோணம் : ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கொள்ளிடம் மேம்பாலம் திடிரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் மீது ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி சுமார் 250 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை, இவ்விபத்து குறித்து தனியார்...
கும்பகோணம் : விபத்தில் இறந்த முன்னாள் இந்திய முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு மார்பளவு சிலை …...
கும்பகோணம், ஜன. 22 -
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த முன்னாள் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை ஒரு சிற்பசாலையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி தலைமையில் சமர்ப்பிக்க...
காஞ்சிபுரம் : டெல்லியில் கைது செய்யப்பட்ட ரவுடி தியாகுவை, பிப் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...
காஞ்சிபுரம், ஜன. 22 -
நேற்று பல்வேறு குற்றவழக்குகளில் சேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தியாகு டெல்லியில் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...
காஞ்சிபுரம் : ராஜாஜி காய்கறி சந்தைப்பகுதியில் நீண்டகால கழிவுநீர் பிரச்சினையால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலைமறியல் …
காஞ்சிபுரம், ஜன. 22 -
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு தும்பவனம் அருணாசலம் தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெரு முழுவதும் வெளியேறியதால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலை மறியலில் நேற்று ஈடுப்பட்டனர்..
மேலும் ராஜாஜி...
காஞ்சிபுரம் மருத்துவமனையில் பிரபல ரவுடி தியாகு …
காஞ்சிபுரம், ஜன. 21-
பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதரின் கூட்டாளியும், கூலிப்படை தலைவனுமான தியாகு என்ற தியாகராஜனை நேற்று சிறப்பு தனிப்பிரிவு ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை ஹரியானாவில் கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டனர்
தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து...
ஆர்.கே.பேட்டையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கும் நலவுதவி நிகழ்ச்சி ..
ஆர்.கே.பேட்டை, ஜன. 20 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இன்று ஏழை எளிய மக்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் அரிசி சிப்பம் மற்றும் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைவர். Ln.V.R. தெய்வசிகாமணி. பொருளாளர்.Ln.M.V. சுந்தர்ராஜன். மாவட்ட தலைவர்.Ln.P.M. அன்பரசு. மாவட்ட தலைவர்.Ln.M. கோபால். மாவட்டத் தலைவர்.Ln.A....
பண்ணைக்காடு : காட்டெருமை தாக்கி விவசாய கூலித் தொழிலாளி படு காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி …
பண்ணைக்காடு, ஜன. 20 -
பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் இவர் காபிதோட்டத்தில் வேலை செய்யும் கூலித்தொழிலாளி ஆவர், சம்பவத்தான இன்று முளையூர் வழியாக காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளி முருகவேலை புதருக்குள் பதுங்கியிருந்த காட்டு எருமை மாடு அவர் மீது பாய்ந்து தாக்கியதில் அவர்...
மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், ஜன. 19 -
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவம் தாங்கிய அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்...
அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றக்கூடத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி
அம்மையார்குப்பம், ஜன. 18 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கத்தில் இன்று காலை 11.00 மணியளவில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற கூடத்தில் சுவாமி விவேகானந்தர் படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக பெருமக்கள் வையபுரி, முருகப்பா,...
குடியரசுதின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தி பங்கேற்க மத்தியரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் … அகில...
கும்பகோணம், ஜன. 18 -
டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தியை அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவர் த பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
https://youtu.be/qnf-WP1eJTU
மேலும், கொரோனா பரவலை காரணம் காட்டி...





















