Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு கும்பகோணம் போர்டர் டவுன்ஹாலில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மூன்றரை அடி முழுவுருவச் சிலை …

கும்பகோணம், ஜன. 18 - வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் 125 ஆண்டுகளுக்கு முன்பு (1897ல்) வீரவுரை நிகழ்த்திய இடத்தில் (போர்டர் டவுன்ஹாலில்) அவர் பேசிய அதே நாளில், அதே நேரத்தில் (பிப்ரவரி 03ம் நாள் மாலை 5 மணிக்கு) ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில், அவருக்கு ஆறரை...

அம்மையார்குப்பத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். 105 வது பிறந்தநாள் விழா … அன்னதானம், பரிசுப்பொருட்கள், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்...

திருவள்ளூர், ஜன. 17 - திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் 1000 பேர்களுக்கு அன்னதானம், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பல்வேறு போட்டிகளை நடத்தி அதில் வெற்றிப் பெற்ற வர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியும் அம்மையார்குப்பம் அதிமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.     தமிழக மக்களால் மக்கள் திலகம்,...

காஞ்சிபுரம் : மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தும் குடிநீர் வழங்கப்படாததால் … பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டம் …

காஞ்சிபுரம், ஜன. 17 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்பட்டவில்லை என புகார் எழுந்துள்ளது இதுக்குறித்து முறையாக குடிநீர் வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுகாத...

திருவண்ணாமலை நகர உள்ளாட்சி தேர்தல் .. திமுக சார்பில் போட்டிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல்

திருவண்ணாமலை, ஜன. 17 - திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல் நடத்தினார். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளது. அதில் பொது 17, பொது பெண் 17, ஆதிதிராவிடர் பொது 2, ஆதிதிராவிடர் பெண் 3 என...

கும்பகோணம் : எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கோலம் மற்றும் ஓவியப் போட்டி … நூற்றுக்கணக்கான...

கும்பகோணம், ஜன. 17 - https://youtu.be/YgW7R5Q9ziM கும்பகோணம் பாணாதுறை பகுதியில் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வண்ண கோலப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாக பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட வண்ண கோலங்களை தீட்டி அசத்தியிருந்தனர், மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலங்களும்...

கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் காவலர் குடியிருப்புக் காலனியில் சமத்துவ பொங்கல் விழா …

கும்பகோணம், ஜன. 17 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் காவலர் குடியிருப்பு காலனியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/zjwmlzRnmk4 கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர் குடியிருப்பு காலனியில், சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவனது வருட...

கும்பகோணம் : எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாள் விழா … அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்...

கும்பகோணம், ஜன. 17 - எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/4V4UcSwVlXg கும்பகோணத்தில் தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் மறைந்த...

திண்டுக்கல் : காவு வாங்க காத்திருக்கும் மின்மாற்றி கரண்டு கம்பம் … கண்டு கொள்ளாத மின்சார வாரியம் …

திண்டுக்கல், ஜன. 16 - திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரல் பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. அது இப்பவோ அப்பவோ என காவு வாங்க காத்திருப்பது போல் காட்சியளிக்கிறது. கண்டும் காணாதது போல் மின்சார வாரிய உள்ளூர் நிர்வாகம் கடந்து...

கும்பகோணம் அருகே வீடு புகுந்து கத்தியைக் காட்டி தந்தை மகளிடம் தங்கச்சங்கிலி மற்றும் பணம் பறிப்பு … ...

கும்பகோணம், ஜன. 16 - கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அரை சவரன் சங்கிலி மற்றும் 49 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற 2 பேரை சோழபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களை சிறையில்...

கும்பகோணத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை … கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்...

கும்பகோணம், ஜன. 16 - கும்பகோணம் மேம்பாலம் இறக்கத்தில் உள்ள நீடாமங்கலம் மெயின் சாலையைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் உச்சாணி என்கிற விமல் இவர் மீது கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் கொலை வழக்குகள் உள்ளதாக தெரிய வருகிறது.  கொலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS