கச்சதீவை மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் … மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது துப்பாக்கி வைத்துக்கொள்ள...
கும்பகோணம், ஜன. 24 -
கச்சதீவை மீட்டு, தமிழர் உரிமையை நிலைநாட்ட, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வாயிலாக, கச்சத்தீயில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது...
இன்று மறைந்த நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த தினம் : தமிழக முதலமைச்சர்...
சென்னை, ஜன. 23 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் மறைந்த நேதாஜியின் புகழை மெச்சும் வகையில் தெரிவித்துள்ளார் அதில் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன். சூரியக் கதிர்களைப் போலவே அவர்...
இன்று மூன்றாவது வார முழு ஊரடங்கால் .. மூடியிருந்த சுவாமிமலை திருகோயில் முன் 10 பேர்களுடன் எளிமையாக நடந்த...
கும்பகோணம், ஜன. 23 -
இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு திருத்தலங்கள் எல்லாம் மூடியிருந்த நிலையில், உறவினர்கள் 10 பேர்களுடன் சுவாமிமலை திருக்கோயில் முன் எளிமையாக புதுமண தம்பதியர்களின் திருமணம் நடந்தது.
https://youtu.be/vEWpdt8k8vo
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று...
மூன்றாவது வார கொரோனா பரவல் தடுப்பு முழு ஊரடங்கு … காஞ்சிபுரத்தில் போலீசார் தீவிர சோதனை …
காஞ்சிபுரம், ஜன. 23 -
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஒன்றிய அரசும், தமிழக அரசும் பல்வேறு கட்டுபாடுகள் விதித்து கொரோனா பரவல் தொற்றைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது வார முழு ஊரடங்கு காரணமாக தமிழகம்...
ரூ. 24 லட்சம் மதிப்பிலான குட்காவை கடத்தி வந்த இருவர் காஞ்சிபுரம் அருகே கைது ..
காஞ்சிபுரம், ஜன. 22 –
காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமரை தாங்கல் கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுயிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை லாரிகள் மூலம் கடத்தி செல்வதாக போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலை...
கும்பகோணம் : கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்த விவகாரம் குறித்து, தலைமை கொறடா கோ.வி.செழியன் ஆய்வு ..
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணியின் போது மேல் தூக்கி வைக்கப்பட்ட இணைப்பு கல்பாலம் கீழே விழுந்ததை திமுக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பார்வையிட்டு விபத்துக் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.
https://youtu.be/mUrLrTMudRw
...
செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழா … முதலமைச்சர்...
செங்கல்பட்டு, ஜன. 22 -
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, மகாலட்சுமி நகர், கங்கை தெருவில் அமைந்துள்ள செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக துவங்கி வைத்தார்.
https://youtu.be/nvBVTmjV6Vs
இந்நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு...
சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் …
சென்னை, ஜன. 22 -
சென்னை அடுத்த பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் சுற்று வட்டாரப் பதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால், பெரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சித்தாலப்பாக்கம் மலையடிவாரம் அருகே மர்ம நபர் ஒருவர் கஞ்சா...
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில், ஸ்சுவிகி விற்பனையாளர் போல் ஆடையணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
சென்னை, ஜன. 22 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் ஸ்சுவிகி டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கானத்தூர்...
அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை பிரபல ரவுடி படப்பை குணாவிடம் இருந்து மீட்டெடுத்தது தமிழக வருவாய்துறை...
காஞ்சிபுரம், ஜன. 22 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வந்தது
இந்த...























