டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்
தஞ்சாவூர், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...
ஜனநாயகம் மற்றும் தார்மீக அடிப்படையிலும் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் தலைவர் : திருவாரூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்...
திருவாரூர், செப். 21 -
ஜனநாயக முறைப்படியானாலும் சரி, தார்மீக அடிப்படையில் என்றாலும் சரி, அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என திருவாரூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எழுச்சி உரை நிகழ்த்தினார்.
https://youtu.be/7CDwlqfPSD8
திருவாரூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர...
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைய இருக்கும் இடத்தினை படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் …
பழவேற்காடு, ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம்,...
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டி பேருராட்சி செயலரிடம்...
மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியான அரியன்வாயலில், நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்வாதரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் நிலவும் குடிநீர்...
பாபநாசம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. சேற்றில் சிக்கி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் …
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35) ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14 வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
மேலும்...
கோரை மண் மற்றும் ஆற்று மணலை திருடுவதாக புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆமூர் கிராம மக்கள் ….
சோழவரம், மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேவுள்ள ஆமூர் கிராமத்தில் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் வழங்கக் கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி அப்பகுதியில் உள்ளது.
மேலும் விவசாய பாசனத்திற்கு மட்டுமல்லாது, இவ் ஏரி நீர் அப்பகுதி கிராம மக்கள் அன்றாட...
மோடி வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் தூக்கி வீசப்படும் .. மனுஸ்மிருதி சட்டமாக்கப்படும் : வழக்கறிஞர் ரஜினிகாந்த் பேச்சு
திருவாரூர், மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், இந்தியா பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும். என்பதற்காக நடத்தப்பட்ட வெல்லும் சனநாயக மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய விசிக மாநிலத்துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் மோடி வெற்றிப்பெற்றால்...
கும்பகோணம் : இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … தமிழக அரசு...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு கொரோனா நிவாரண வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம்...
கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே திருவையாறு - கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு, கல்லணை, உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும்.
https://youtu.be/YKXa-30LB30
இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை...
சோழிங்கநல்லூர் : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய பரிசோதனை மையம்...
சென்னை, டிச. 24 -
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய இலவச பரிசோதனை முகாம் திறப்பு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட...





















