கூத்தாநல்லூர் பகுதியில் நடைப்பெற்ற ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான துவக்க...
கூத்தாநல்லூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.
https://youtu.be/EykM7_05bo4
அதனால்...
கொல்லிமலை மலைவாழ்வின மக்கள் வீட்டில் தரையில் அமர்ந்து ராகிக்களி சாப்பிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ..
நாமக்கல், ஜூலை. 22 -
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், பாஜக இளைஞரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை கொல்லிமலை வந்தார். அப்போது, அவர் கொல்லிமலை மலைவாழ் மக்களை சந்தித்து, இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை, மலைவாழ்மக்களோடு...
திருபுவனம் பேரூராட்சி சார்பில் தனியார் மகாலில் நடைப்பெற்ற மக்களுடன் முதலமைச்சர் திட்ட முகாம்… மக்கள் அளித்த 10 க்கும்...
கும்பகோணம், டிச. 20 -
தஞ்சைமாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவையில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருபுவனம் பேரூராட்சி சார்பில்...
சென்னை : மெரினா கடற்கரையில் மெட்ராஸ் குரூப் தலைமையிட (ஏ) தேசிய மாணவர் படையினர் மேற்கொண்ட கடற்கரை தூய்மை...
சென்னை, டிச. 22 -
நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 01-30 டிசம்பர் 2021 வரை கடற்கரைகள் மற்றும் கடலோரப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான தூய்மைக் கடற்கரை இயக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணியின் போது மாணவர்கள், கடல் மற்றும் கடற்கரைகளை தூய்மையாக பராமரிக்க...
கும்பகோணம் : தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த வலியுறுத்தி அதன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 22 -
தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், சட்டத்துக்கு புறம்பாக, தெரு வியாபாரிகளை காவல்துறையினர் அச்சுறுத்தி, பொருட்களை சேதப்படுத்தி அப்புறப்படுத்துவதை தடுக்க கோரியும் தெரு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெரு வியாபாரிகளுக்கும்,...
தரங்கம்பாடி கடற்கரையில் காற்று வாங்க குடுபத்துடன் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
இந்தியாவிலேயே அதிக ஓசோன் காற்று வீசும் கடற்கரையான தரங்கம்பாடியில் கோடை வெப்பத்தை தணிக்க அங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நேற்று வருகைத் தந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக வீசி வருகிறது...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கும்பகோணம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூன். 24 -
கும்பகோணத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுப் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை, செப் . 17 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் (17.09.2021) ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 06.09.2021...
மீஞ்சூரில் திமுக இளைஞரணி சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..
மீஞ்சூர், செப். 12 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் திமுக மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ்உதயன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் இளைஞர் அணி செயலாளர் மீ.க.மில்லர் ....
மந்தமாக நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியால் பொன்னேரியில் பொதுமக்கள் அவதி : நகராட்சி துணைத்தலைவர் தலைமையில்...
பொன்னேரி, ஜூலை. 06 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தாமதமாக பணிக்காரணமாகவும் சரியான திட்டம் இல்லாமல் நகரின் ஒட்டு மொத்த பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணி நடைப்பெற்று வருவதால் சாலை உள்ளிட்ட...




















