Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கோட்டாச்சியர் ராஜலட்சுமி பங்கேற்பு

காஞ்சிபுரம், ஜன. 28 - காஞ்சிபுரம் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிகரை பகுதியில் அனைத்து எ.சான்ட்டு, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர்...

மதுரவாயலில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி !

மதுரவாயல், ஏப். 13 - மதுரவாயலில் விளம்பரப்பலகை மாட்ட முயன்ற போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலியானார் அவருடன் இருந்த மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர்  தினேஷ் என்ற அப்பு (37)  இவர்  தனியார் நிறுவனத்தில் சரக்கு...

மதுரவாயல் : தனியார் பெட்ரோல் பங்குகளில் அதிக விலைக்கு வாகன எரிப்பொருள்களை விற்பனை செய்வதைக் கண்டித்து லாரி உரிமையாளர்...

மதுரவாயல், ஜூன். 21 - சென்னை புறநகர் பகுதியான மதுரவாயில் அடுத்த நெற்குன்றம் தனியார் பெட்ரோல் பங்க் வாசலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசுகையில் சமீப...

காஞ்சிபுரம் : தேவேரியம்பாக்கம் ஊராட்சியை மாசில்லா ஊராட்சியாக மாற்ற, மரக்கன்றுகள் நடும் விழா .. ஒரு லட்சம் மரக்கன்றுகள்...

காஞ்சிபுரம், ஜூன். 05 - அமிர்த சுதந்திர விழா, சுதந்திர தினவிழா 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் மாசு இல்லாத ஊராட்சியாக மாற்றிடம், சுற்று சூழலை...

சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …

திருவள்ளூர், மார்ச். 22 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு .. திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு  கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....

தாய் கண்டித்ததால் 8 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து...

சென்னை, டிச. 30 - வீட்டுப்பாடம் செய்யவில்லை என தாய் கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூர், மணிமேகலை நகர், எல்லையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சிவகுமார் (42) இவர் வெல்டிங்...

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய விழிப்புணர்வு பேரணி : காவல்துறை...

கும்பகோணம், ஜூலை. 16 - கும்பகோணம் திருச்சி கோட்டை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி, உதவி கோட்ட பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை வழிகாட்டுதலின் படி ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்திலும், சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாகவும், தேச...

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...

கும்பகோணம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில்  இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...

மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற, ஊராட்சிமன்ற தலைவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொன்னேரி, ஏப். 22 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் அதன் செயல் தலைவர் நிலவழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியில்...

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் …

பொன்னேரி, ஆக. 30 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. மேலும் அப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS