திருக்கச்சூர் அரசு பள்ளியில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழா … பாமக முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு
திருக்கச்சூர், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்...
நேற்று முழுவதும் அரசு, தனியார், கல்வி, தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினராலும் இந்தியாவின் 75 வது குடியரசு தின நாளில் நமது நாட்டின் தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியும் அனைவருக்கும் இனிப்புகள்...
தடுப்பு சுவர்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்கள் : மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில்...
மீஞ்சூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
இன்று மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பலியானர். அதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது.
திருவள்ளூர்...
பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பொன்னேரியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூன். 21 -
பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் நடைப்பெற்றது.
https://youtu.be/2Ek1AX7yImc
டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர்களின் மீது நேஷ்னல் ஹெரால்டு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும். அதனை...
வந்தவாசி ஒன்றியக்குழுக் கூட்டம் – நீர்நிலைகளை தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதம்
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் மழைக்காலம் வருவதால் ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். மேலும் பல்வேறு பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில்...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைப்பெற்ற 900 நாளாக ஏழை எளியோர்க்கு காலைவுணவு வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில். 900 வது நாளாக ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
https://youtu.be/88BmMvnTS0w
திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம்...
திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …
திருவாரூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/aUk9pSoYx1M
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய...
மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற 2 புதிய நியாய விலைக் கடை கட்டடத் திறப்பு விழா : மயிலாடுதுறை...
மயிலாடுதுறை, பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டித்தர அக்கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர்.
https://youtu.be/U3oY02JWnNE
அக்கோரிக்கையின் அடிப்படையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16...
ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு : சாலையில் வீணாக செல்லும் குடிநீரை தடுத்திட நடவடிக்கை...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.. அதனால் முக்கியமான சந்திப்பு சாலைகளில் போதிய இடவசதியில்லாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதனைக் கருத்தில் கொண்டு,...
திரளான பக்தர்கள் பால்குடம், கரகம், வேல்காவடி எடுத்து வர வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அசூர் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய...
கும்பகோணம், டிச. 18 -
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது இறைவனுடைய மாதமாக இந்து பக்தர்களால் கருதப்படுமாதமாகும். பக்தர்கள் கடவுளை மனமுருகி வழிபடுவதென்றால் அது இம்மாதமாகவே பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகாமையில் உள்ள அசூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ...
கும்பகோணம் : தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைக்கும் இளைஞர் : வைரலாகி வரும் வீடியோ …
கும்பகோணம், ஜூன். 03 -
தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து நேற்று மாலை கும்பகோணம் மௌனசாமி மடம் வழியாக அதிவேகத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
https://youtu.be/YYJkpsJnKaE
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜல்லி சீனிவாசன் என்பவர் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தை இறக்கிய போது, தஞ்சையில் இருந்து வந்த...
























