Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஓமன் நாட்டில் வேலை பார்க்கும் திருவாரூர் மாவட்ட இளைஞரின் பெற்றோரிடம் ரூ 15 லட்சம் பணம் கேட்டு தொலைப்...

திருவாரூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றம் செய்ததாகக் கூறி அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டுமென கேட்டு, அவரின் பெற்றோரிடம் தொலைப் பேசியில் மிரட்டும் அவர்...

மாமனாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மருமகன் உத்திரமேரூர் அருகே இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழப்பு …

உத்திரமேரூர், ஜன. 04 - உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 36 தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். மேலும், இவர் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் தனிமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்திபனின் மாமனார் வரதன் உத்திரமேரூர் பேரூராட்சி ராகவ நாட்டான்...

தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் மக்களிடம் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது...

கும்மிடிப்பூண்டி, பிப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ... தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆதலால் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணி முழுமையான வெற்றியை வென்றெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கும்மிடிப்பூண்டியில் செய்திகளுக்கு பேட்டியளித்தார். https://youtu.be/_w7KHDyiZfY திருவள்ளூர் மாவட்டம்,...

திருவாரூர்: மது அருந்துவதற்கு தன் தாய் பணம் தர மறுத்ததால்.. மகன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை ..

திருவாரூர், ஜூன். 16 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள திருமீயச்சூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் காளிதாஸ் வயது 22 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். https://youtu.be/TiFc78MmHec மேலும், இவர் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் அதிக அளவு மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...

தஞ்சையில் லாரி பைக் மோதி விபத்து : சம்பவயிடத்திலயே உடல் நசுங்கி பெண் பலி … தமிழ் பல்கலைக்...

தஞ்சாவூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவயிடத்திலேயே பெண் ஒருவர் உடல் நசுங்கி பெண் பலியானர். அவ்விபத்துக் குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். அவரது...

ரூ.30 லட்சம் மதிப்பிலான 80 மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் நேற்றிரவு தீயில் எரிந்து நாசம் : திருப்பாலைவனம்...

பழவேற்காடு, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/Lf57yaZUD-A பழவேற்காடு சுற்றி சுமார்...

காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கோட்டாச்சியர் ராஜலட்சுமி பங்கேற்பு

காஞ்சிபுரம், ஜன. 28 - காஞ்சிபுரம் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிகரை பகுதியில் அனைத்து எ.சான்ட்டு, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர்...

மதுரவாயலில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி !

மதுரவாயல், ஏப். 13 - மதுரவாயலில் விளம்பரப்பலகை மாட்ட முயன்ற போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலியானார் அவருடன் இருந்த மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர்  தினேஷ் என்ற அப்பு (37)  இவர்  தனியார் நிறுவனத்தில் சரக்கு...

காஞ்சிபுரம் : தேவேரியம்பாக்கம் ஊராட்சியை மாசில்லா ஊராட்சியாக மாற்ற, மரக்கன்றுகள் நடும் விழா .. ஒரு லட்சம் மரக்கன்றுகள்...

காஞ்சிபுரம், ஜூன். 05 - அமிர்த சுதந்திர விழா, சுதந்திர தினவிழா 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் மாசு இல்லாத ஊராட்சியாக மாற்றிடம், சுற்று சூழலை...

மதுரவாயல் : தனியார் பெட்ரோல் பங்குகளில் அதிக விலைக்கு வாகன எரிப்பொருள்களை விற்பனை செய்வதைக் கண்டித்து லாரி உரிமையாளர்...

மதுரவாயல், ஜூன். 21 - சென்னை புறநகர் பகுதியான மதுரவாயில் அடுத்த நெற்குன்றம் தனியார் பெட்ரோல் பங்க் வாசலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசுகையில் சமீப...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS