Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ..

பொன்னேரி, ஏப். 22 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு...

சீர்வரிசையோடு பாட்டைகுப்பம் அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்ற திரளான இஸ்லாமியர்கள் ….

ஆரம்பாக்கம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பாட்டை குப்பம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருகோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாட்டைகுப்பம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம், புது குப்பம், பீமார்பாளயம் குப்பம், வெங்கடேச பெருமாள் நகர்...

ஆலயம், பேரூந்து நிலையம், மற்றும் குளம் போன்ற பல்வேறு இடங்களில் குப்பையை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுப்பட்ட திருப்பாலைவன...

திருப்பாலைவனம், மார்ச். 12 - மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கனவான தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் படி கிராமங்கள் தோறும் பாரதப் பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் பாஜகவினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில்...

தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியின் சடலம் கண்டெடுப்பு : குற்றவாளியை பிடிக்க பொன்னேரி காவல்துறையினர் தனிப்படை...

பொன்னேரி, டிச. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மெதூர் ஊராட்சி மன்றம் அருகே நேற்றிரவு,  பழவேற்காடு செல்லும் சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்றத் தகவல்  பொன்னேரி காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. அதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மற்றும்...

பாரத் ஸ்டேட் பாங்க் நிறுவனத்தை கண்டித்து பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவள்ளூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி பொன்னேரியில். தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடு விவகாரத்தில் பாஜக அரசிற்கு துணை போகும் பாஜகவிற்கு துணை போகும், பாரத் ஸ்டேட் வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

எளாவூர் காட்டேரி ஏரிப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட காவலாளி உடல் : ஆரம்பாக்கம் காவல்துறையினர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் அமைந்துள்ளது காட்டேரி எனப்படும் ஏரி இந்த ஏரியில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பின் உச்சத்தில் உள்ளதால் ஏரியின் நடுவே ஆங்காங்கே சவுடு மண் கடத்தப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை நீர்...

அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...

கும்பகோணம், ஆக. 03 - கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/zntd6xOYoCQ அப்போது...

கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் 11 ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி … சிறப்பாக செயல்பட்ட...

கும்பகோணம், பிப். 20 - கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டலம் 11ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த 11 லயன்ஸ் சங்கங்களுக்கு விருது வழங்கப்பட்டது. https://youtu.be/Lw1eN0EGHr8 கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டலம் 11ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் மண்டலத் தலைவர் செல்வகுமார்...

தார் கலவைத் தொழிற் சாலையை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட எடமணல் கிராம மக்கள் …...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் சீர்காழி அருகேவுள்ள எடமணல் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் தார் கலவை தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்தனர். தேர்தல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS