தோசையில் எண்ணெய் ஊற்றியதால் உணவக உரிமையாளரை தாக்கிய இளைஞர்களின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வைரல் …
மயிலாடுதுறை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து குத்தாலம் போலீசார்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கற்கால பாறை ஓவியங்கள் கண்டுப்பிடிப்பு : வரலாற்று ஆய்வு நடுவகம் தகவல்
pic file copy :
திருவண்ணாமலை, செப்.22-
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்திலுள்ள மலை அருகே பண்டைய கால ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகத்தைச் சேர்ந்த மதன் மோகன், பழனிச்சாமி பாலமுருகன் ஆகியோர் கொண்ட...
அனுமதியின்றி கட்டி முடிக்கப்பட்ட மூன்றடுக்கு வணிக வளாகம் : ஏழாண்டுகளாக நடவடிக்கை எடுக்க தவறிய அலுவலர்கள் மீது...
சென்னை, ஜூன் 1 -
சென்னை பெருநகர மாநராட்சி ஐந்தாவது மண்டலத்திற்குட்பட்ட பூங்காநகர் தொகுதியில் உள்ள சௌகார்பேட்டை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அருகே உள்ளது பிப்பின்குமார் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக மூன்றடுக்கு கட்டடம். அதற்கு, உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து எந்தவிதமான முறையான கட்டட அனுமதி பெறாமல் மூன்றடுக்கு...
தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, திருவாரூர் இரயில் நிலையம் முன்பு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற...
திருவாரூர், ஏப். 12 -
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும், அவ்வார்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் மேலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக...
பொன்னேரியில் அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ..
பொன்னேரி, ஏப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு...
சீர்வரிசையோடு பாட்டைகுப்பம் அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்ற திரளான இஸ்லாமியர்கள் ….
ஆரம்பாக்கம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பாட்டை குப்பம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருகோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
அக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாட்டைகுப்பம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம், புது குப்பம், பீமார்பாளயம் குப்பம், வெங்கடேச பெருமாள் நகர்...
திருவள்ளூர் : முகமது நபிகள் மீது அவதூறு கூறிய பா.ஜ.க வினரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் பொன்னேரியில்...
பொன்னேரி, ஜூன். 10 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகம்மது நபிகளின் மீதான அவதூறு பேசிய பாரதிய ஐனதா கட்சியினர் நூபுர் சர்மா. மற்றும் நவின் ஜிந்தா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தியும். அவர்கள்...
சென்னை : திருவள்ளூவர் கிறிஸ்துவரா … திருக்குறள் கிறிஸ்துவ நூலா .. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்...
சென்னை, டிச. 19 -
சென்னை தியாகராயநகரில் உள்ள தருமை ஆதீன மடத்தில் திருக்குறள் மாநடு நடைப்பெற்றது. இந்து மக்கள் கட்சி நிறுவனரும் தலைவருமான அர்ஜூன்சம்பத் தலைமையில் நடைப்பெற்ற இந்த மாநாட்டில் திருவள்ளூவர் கிறிஸ்தவரா .. திருக்குறள் கிறிஸ்துவ நூலா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
https://youtu.be/2Ee3muu7tR4
இதில் நூற்றுக்கணக்கான தமிழ்...
அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி … போட்டியை துவக்கி வைத்து...
மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்...
திருவாரூரில் ரூ.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…
திருவாரூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூரில் நேற்று ரூ. 41 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம், ,வணிக வளாகங்கள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய...























